பிரதான செய்திகள்

இழுவை மடி மீன்பிடி முறையை முழுமையாக நிறுத்தக்கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை!

இழுவைமடி மீன்பிடி முறையை முழுமையாக நிறுத்தக்கோரி இன்று கையெழுத்து பெறும் வேலைத்திட்டம் ஒன்று  கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. பூநகரி நாச்சிக்குடா சந்தியில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில்...

Read moreDetails

கிளிநொச்சியிலும் வெடித்தது எரிவாயு சிலிண்டர்

கிளிநொச்சி- முழங்காவில் பகுதியில்  எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read moreDetails

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் காணி அளவீடு – மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு  செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேச...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 396 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 396 பேர் பூரணமாக குணமடைந்து, வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக...

Read moreDetails

நெல் சந்தைப்படுத்தல் சபையின் புதிய தலைவராக நீல் டி அல்விஸ் நியமனம்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் புதிய தலைவராக நீல் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) காலை நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமை அலுவலகத்தில் வைத்து, அவருக்கான நியமனக்...

Read moreDetails

தலவாக்கலையிலும் எரிவாயு வெடிப்பு சம்பவம் பதிவானது!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில்  எரிவாயு  அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம்...

Read moreDetails

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக கண்டெடுப்பு

யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர், சாவகச்சேரி- தனங்களப்பு பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் இருந்து சடலமாக இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார். புத்தூர் வடக்கு, ஆவரங்கால் பகுதியை சேர்ந்த...

Read moreDetails

லலித் வர்ண குமார நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் இராஜினா செய்ததை தொடர்ந்து அந்த வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட லலித் வர்ண...

Read moreDetails

மன்னாரில் சீரற்ற காலநிலை- 319 குடும்பங்களைச் சேர்ந்த 1146 பேர் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக, மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 146பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 15...

Read moreDetails

மாத்தறையில் தீ விபத்து- சிறுமி ஒருவர் உயிரிழப்பு

மாத்தறை- வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தீ விபத்தின்போது வீட்டிற்குள் இருந்த சிறுமியின் பாட்டி மற்றும்...

Read moreDetails
Page 2065 of 2377 1 2,064 2,065 2,066 2,377
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist