வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம்!
2026-01-10
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் தினம் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது. ஜுலை மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள கட்சித்...
Read moreDetailsயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளனர். காரைநகரைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் மன்னாரைச் சேர்ந்த 24...
Read moreDetailsதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் குறித்த விசேட கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது....
Read moreDetailsமுல்லைத்தீவு- சுவாமி தோட்டம் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர், மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். நேற்று (வெள்ளிக்கிழமை) சுவாமி தோட்டம் பகுதியிலுள்ள காணியொன்றினை...
Read moreDetailsசிறுபான்மை மக்களின் போராட்டத்திற்கு தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக விடிவு கிடைத்துள்ளதென காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.ஜாஹீர் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) அம்பாறையில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
Read moreDetailsநாட்டில் இன்று இதுவரை ஆயிரத்து 859 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா...
Read moreDetailsமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். செங்கலடி கறுத்த பாலத்தில் இராணுவ வாகனம் இன்று (வெள்ளிக்கிழமை) வீதியை விட்டு விலகி நீரோடையில்...
Read moreDetailsநாட்டில் மேலும் 48 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில்...
Read moreDetailsவார இறுதியில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்ப்படுத்த வேண்டாம் என கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு செயலணி இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம்...
Read moreDetailsசேதன, இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி M.W.வீரக்கோன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். உள்ளூர் விவசாயிகள் சேதன உர...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.