இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று...
Read moreDetailsசெவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய தேய்பிறை சஷ்டி என்பது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தினமாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில்...
Read moreDetailsஐப்பசி சோமவாரத்தில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று தரிசிப்பது மிகவும் விசேடமானது. இந்தநாளில், மாலையில் சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்துப் பிரார்த்தித்துக் கொண்டால், நம் பாவங்கள் எல்லாம் பறந்தோடும்...
Read moreDetailsதமிழ் மாதங்களில் ஏழாவது மாதமாக வருவது ஐப்பசி மாதமாகும். தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் புண்ணியங்களை தரக் கூடியது என்றால், ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களையும், மங்களங்களையும் அள்ளிக்...
Read moreDetailsபுரட்டாசி மாத பெளர்ணமியில் செய்யப்படும் வழிபாடு ஏகாதசி விரத வழிபாட்டிற்கு இணையான பலன்களையும் நமக்கு தரும் என்று சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்றமும், புண்ணிய பலன்களும் தரக் கூடியது...
Read moreDetailsஆயுத பூஜை, விஜயதசமி முடிந்து வரக்கூடிய இந்த புரட்டாசி மாத பௌர்ணமி திதியை தான் ஷரத் பூர்ணிமா என்று சொல்லுகிறார்கள். பெரும்பாலும் இந்த வழிபாடு நம்முடைய நாட்டில்...
Read moreDetailsபுரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷமானது இன்று செவ்வாய்க் கிழமையுடன் சேர்ந்து வந்துள்ளது. செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது. பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம்...
Read moreDetailsசிவனை நோக்கிய கேதார கௌரி விரதம் புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அட்டமியில் ஆரம்பமாகி ஐப்பசி மாதத் தேய்பிறை சதுர்த்தசியில் முடிவுறுகின்றது. அதன்படி, இவ்வருடம் இவ் விரதமானது சனிக்கிழமை...
Read moreDetailsநவராத்திரியின் ஒன்பதாவது நாளான இந்த நாளில் அம்பிகையை பரமேஸ்வரி திருக்கோலத்தில் வழிபட வேண்டும். இந்த நாளில் அம்பிகையை பரமேஸ்வரி திருக்கோலத்தில் வழிபட வேண்டும். கையில் வில், அம்புகள்,...
Read moreDetailsநவராத்திரியின் 8 ஆம் நாள் வழிபாட்டில் சரஸ்வதி தேவியை ‘நரசிம்மதாரணி’ என்ற பெயர் கொண்டு வழிபடல் வேண்டும். நரசிங்கர் என்றாலே தீமைகளை அழிக்க கூடியவர். அப்படியானவரை நாம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.