அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர் – நாளை பதவியேற்கின்றது புதிய அமைச்சரவை?

அமைச்சர்கள் அனைவரும் தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உத்தியோகபூர்வ பதவி விலகல்...

Read moreDetails

நாமலினைத் தொடர்ந்து பதவி விலகினார் நீதியமைச்சர் அலி சப்ரி!

நீதியமைச்சர் அலி சப்ரி தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் சற்று முன்னர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற விசேட...

Read moreDetails

அமைச்சு பதவியில் இருந்து விலகினார் நாமல்!

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் சற்று முன்னர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான...

Read moreDetails

அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவினையும் மீறி பல இடங்களிலும் போராட்டங்கள்!

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினையும் மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையினை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு...

Read moreDetails

அமைச்சரவையில் எஞ்சியுள்ளவர்கள் பதவி விலகுவதா அல்லது பதவியில் நீடிப்பதா? இன்னும் சற்று நேரத்தில் விசேட அமைச்சரவை கூட்டம்?

விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அமைச்சரவை கூட்டமானது இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய...

Read moreDetails

மஹிந்த தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளியான செய்தியினை  மறுத்தது பிரதமர் அலுவலகம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளியான செய்தியினை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. அவர் தனது பதவியினை இதுவரை இராஜினாமா செய்யவில்லை என பிரதமர்...

Read moreDetails

இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார் மஹிந்த? – ஜனாதிபதி இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் ஜனாதிபதி இதுவரை குறித்த கடிதத்தினை...

Read moreDetails

அரசாங்கத்திற்கு அதிகரிக்கும் நெருக்கடி – சுயாதீனமாக செயற்பட தயார் என அறிவித்தது வாசுதேவ தரப்பு!

நாடாளுமன்றில் எதிர்வரும் 5ஆம் திகதி தான் உள்ளிட்ட குழுவினர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக்...

Read moreDetails

பிரதமர் பதவியிலிருந்து விலக தயாராகின்றார்  மஹிந்த?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக இடைக்கால...

Read moreDetails

புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்?

தற்போதுள்ள அமைச்சரவை பதவி விலகவுள்ளதாகவும், புதிய இடைக்கால அரசாங்கம் விரைவில் பதவியேற்கவுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே...

Read moreDetails
Page 1020 of 1195 1 1,019 1,020 1,021 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist