பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !
2026-06-29
நாட்டில் இன்று பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும்...
Read moreDetailsகளுத்துறை பகுதியில் வீட்டிற்குள் புகுந்து நபர் ஒருவரைச் சுட முற்பட்ட இனந்தெரியாத துப்பாக்கிதாரி மீது, அந்த வீட்டின் உரிமையாளர் நாற்காலி மற்றும் வெட்டுக் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார்....
Read moreDetailsகொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கா நிலையம் ஒன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பெண் உட்பட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்...
Read moreDetailsதமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக முன்னெடுக்கப்படும் விசேட தலைமைத்துவப் பயிற்சி மற்றும் இந்தியப் பயணத் திட்டம் குறித்த தெளிவுபடுத்தல் நிகழ்வு இன்றைய...
Read moreDetailsஇந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று...
Read moreDetailsகளுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40,000 ரூபா பெறுமதியான டொபிகள் மற்றும் சொக்லேட்டுகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுமிகள் கைது...
Read moreDetailsகொழும்பு மாவட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட காணி மதிப்பீட்டுச் சுட்டெண், 2025ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் 10.6% இனால் வளர்ச்சியடைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட காணி மதிப்பீட்டுச் சுட்டெண், தனது...
Read moreDetailsஇலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தார். இரு...
Read moreDetailsஉலக பௌத்த சங்க சம்மேளனத்தின் (World Buddhist Sangha Council - WBSC) 60ஆவது ஆண்டு விழாவும், 11ஆவது பொதுச் சபையின் 2ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டமும்...
Read moreDetailsஎதிர்க்கட்சிக் குழுக்கள் இன்று (25) காலை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக இச்சந்திப்பு நடத்தப்பட்டதாகத்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.