சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா திறப்பு நிகழ்வு; ஷாருக்கானுக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன்!

தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சொகுசு ரெசோர்ட்டான “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா”வின் (City of Dreams Sri Lanka) பிரமாண்ட திறப்பு நிகழ்வுக்காக போலிவூட் முன்னணி நட்சரத்திரம்...

Read moreDetails

நுகேகொடை மேம்பாலத்தில் முச்சக்கர வண்டி- லொறி மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!

ஹைலெவல் வீதியில் நுகேகொடை மேம்பாலத்தில் முச்சக்கர வண்டி ஒன்று, லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று அதிகாலை (23) இடம்பெற்றுள்ளது. முச்சக்கர...

Read moreDetails

கொழும்பு துறைமுக நகரில் ஆரம்பிக்கப்படவுள்ள பிரமாண்ட திட்டம்!

கொழும்பு துறைமுக நகரத்தில் 540 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டில் ஒரு பெரிய அளவிலான கட்டுமானத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டின் நோக்கம், லண்டனின் பிக்...

Read moreDetails

கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

வத்தளை, ஹேகித்தை, அல்விஸ்வத்தை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் நேற்று (19)...

Read moreDetails

நவீனமயமாக்கப்படும் தெஹிவளை ரயில் நிலையம்!

தெஹிவளை ரயில் நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பின்மைக்கு தீர்வாக, அதைச் சுற்றியுள்ள மதிலை விரிவுபடுத்துதல், ரயில் பயணிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல்...

Read moreDetails

தெஹிவளையில் துப்பாக்கி சூடு!

தெஹிவளை, ரயில் நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சற்று நேரத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்....

Read moreDetails

பொலிவுட் திரைப்பட நடிகர் ஷாருக்கானின் இலங்கை விஜயம் ரத்து!

கொழும்பில் அமைந்துள்ள சிட்டி ஒப் ட்ரீம்ஸ் ( City of Dreams) நட்சத்திர விருந்தக திறப்பு விழா நிகழ்வில் பொலிவுட் திரைப்பட நடிகர் ஷாருக்கான் கலந்து கொள்ளவிருந்த...

Read moreDetails

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில்...

Read moreDetails

பொரளை துப்பாக்கிச் சூடு; மேலும் இருவர் கைது!

கொழும்பு, பொரளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜூலை 8 ஆம் திகதி பொரளை செர்பென்டைன் வீதியில்...

Read moreDetails

கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்!

கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இன்று காலை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இன்று காலை 10.00 மணியளவில் கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை...

Read moreDetails
Page 34 of 1174 1 33 34 35 1,174
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist