ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் மே தின நிகழ்வு!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் மே தின நிகழ்வு கட்சி தலைமையகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர்...

Read moreDetails

போலி விசாக்கள் மூலம் போலாந்துக்கு செல்ல முயற்சித்தவர்கள் கைது!

போலி விசாக்களைப் பயன்படுத்தி போலந்து நாட்டுக்குச் செல்ல முயன்ற இரண்டு நபர்களை கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்றைய (ஏப்ரல் 30)...

Read moreDetails

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டது!

இன்று (01) காலை கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் அருகே ஒரு புகையிரதம் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘புலதிசி’...

Read moreDetails

மக்கள் அரசாங்கத்தின் கீழ் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவது வரலாற்று மைற்கல்-பிரதமர்!

உழைக்கும் மக்களின் வியர்வை, இரத்தம் மற்றும் உயிர்த் தியாகங்கள் நிறைந்த வேதனையான வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒரு வெற்றி ஆண்டில் ஒரு மக்கள் அரசாங்கத்தின் கீழ்...

Read moreDetails

சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராட உழைக்கும் மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

ஒரு சில குடும்பங்கள் மற்றும் பரம்பரைகளால் 76 ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்ட ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, இந்நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் வகையில், கடந்த ஜனாதிபதி...

Read moreDetails

எரிபொருளின் விலைகளில் மாற்றம்!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, 299 ரூபாவாக...

Read moreDetails

GSP+ சலுகை இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது-ஜனாதிபதி!

GSP+ மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில் கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவிற்கான தலைவர் சார்ல்ஸ் வைட்லி( Charles Whiteley), தெரிவித்துள்ளார் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள...

Read moreDetails

“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலை வழக்கு- கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ“ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...

Read moreDetails

வெலிக்கடை பொலிஸ் நிலைய இளைஞன் மரணம்: மே 16 அன்று சாட்சியங்கள் விசாரிப்பு!

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, உயிரிழந்த 25 வயது இளைஞனின் மரணம் தொடர்பான நீதிவான் விசாரணையில் மே 16 ஆம்...

Read moreDetails

கொழும்பில் நாளை 15 மே தின பேரணிகள்!

கொழும்பில் நாளை (மே 1) குறைந்தது 15 மே தின பேரணிகள் மற்றும் நினைவு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர். அதன்படி, சர்வதேச தொழிலாளர் தினத்தைக்...

Read moreDetails
Page 48 of 1174 1 47 48 49 1,174
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist