மத்துகம நெபட பகுதியில் வீடொன்றை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு!

மத்துகம நெபட பகுதியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி...

Read moreDetails

டெங்கு பரவல் காரணமாக மூடப்பட்ட கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு!

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோயின் பரவல் காரணமாக இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தை, நாளை (13) முதல் மீண்டும் திறக்க...

Read moreDetails

வத்தளையில் ஒரு கிலோவுக்கும் அதிக ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது!

வத்தளைப் பகுதியில் ஒரு கிலோ கிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள்...

Read moreDetails

நீகொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சத்திற்கும் மேல் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் என்பது ஆரம்பக் கட்டக் கொடுப்பனவு மட்டுமே என சிறைச்சாலைகள்...

Read moreDetails

போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது

மாளிகாவத்தை பகுதியில் போதை மாத்திரைகள், கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய பிரிவின் குற்றவியல் பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...

Read moreDetails

“நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாதீன விசாரணை கோருகிறது BASL!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் நிகழ்ந்த தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்கள், நாட்டின் சிறைச்சாலை அமைப்பு மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் கட்டமைப்பு பலவீனங்களின் நேரடி...

Read moreDetails

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விசேட கவனம்

நாட்டில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்காக, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர...

Read moreDetails

ஒருகொடவத்தை சந்திக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து!

கொழும்பு - கிராண்ட்பாஸ், வீதியில் ஒருகொடவத்தை சந்திக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கொள்கலன்...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த மேலும் ஒரு அதிகாரி உயிரிழப்பு!

கடத்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில்...

Read moreDetails

நீர்கொழும்பிலிருந்து அங்குனுகொலபெலஸ்ஸாவிற்குச் சென்ற ஒரு கைதியும் உயிரிழப்பு !

நீர்கொழும்பு  சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மைக்குப் பின்னர் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கிடையில், பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக...

Read moreDetails
Page 5 of 1210 1 4 5 6 1,210
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist