அரச ஊழியர்களுக்கு நாளை சம்பளத்தை வழங்குவதற்கு நடவடிக்கை!

அரச ஊழியர்களுக்கு நாளைய(புதன்கிழமை) தினத்திற்குள் சம்பளத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சின்...

Read moreDetails

தமிழக மீனவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்!

தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழுவொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. பலாலி விமான நிலையம் ஊடாக அந்த குழு நேரடியாக யாழ்ப்பாணத்தினை...

Read moreDetails

மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக 9 ஆம் திகதி போராட்டத்திற்கு அழைப்பு!

அரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற...

Read moreDetails

நாட்டில் வேலையற்றோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மனித வள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் சிசிர குமார இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 50 ஆயிரம்...

Read moreDetails

மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கட்டணத் திருத்தப் பிரேரணையை விரைவுபடுத்துவதற்கு தீர்மானம்!

மின்சாரச் சட்டம் 2009 இன் படி, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கட்டணத் திருத்தப் பிரேரணையை விரைவுபடுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. அத்துடன், இடைக்கால...

Read moreDetails

விரைவில் வெளியாகின்றது உள்ளுராட்சி மன்ற தேர்தல் திகதி குறித்த வர்த்தமானி!

உள்ளுராட்சி மன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் ஓரிரு வாரங்களில் அச்சிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை,...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகின்றது!

அரசியலமைப்பு பேரவையின் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அரசியலமைப்பு பேரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக நாளைய தினம் கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த...

Read moreDetails

ஆனந்த பாலித்த, தம்மிக்க சஞ்ஜீவ ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை!

ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித்த மற்றும் மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க சஞ்ஜீவ ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். குறித்த இருவரும்...

Read moreDetails

தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா – நிதி அமைச்சிடம் கேள்வியெழுப்பியது தேர்தல் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் நிதி அமைச்சின்...

Read moreDetails

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அழைப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை கலந்துரையாடலுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இன்று(செவ்வாய்க்கிழமை) காலை இந்த கலந்துரையாடல்...

Read moreDetails
Page 722 of 1197 1 721 722 723 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist