கொள்கலன் கையளுகையில் 2025 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகம் புதிய சாதனை!

2025 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகம் அதன் வரலாற்றில் மிக உயர்ந்த கொள்கலன் கையாளுதலைப் பதிவு செய்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் கொள்கலன் கையாளுகை 8,290,000ஐ எட்டியதாக...

Read moreDetails

ஷொஹாரா புஹாரியை வீட்டுக்குச் சென்று சந்தித்த மேயர்

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஷொஹாரா புகாரியின் வீட்டுக்குத் தேடிச் சென்ற கொழும்பு மாநகர சபையின்...

Read moreDetails

மினுவாங்கொடை நகர சபை மேயர் ராஜினாமா!

தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி, பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மினுவாங்கொடை நகர சபையில் இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்...

Read moreDetails

கொழும்பு மாநகர சபை முறைகேடுகள்; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமனம்!

கொழும்பு மாநகர சபையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரித்து, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள்...

Read moreDetails

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

கொழும்பில் நாளைய (31) தினம் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2026 புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக வெளிப் பகுதிகளில் இருந்து அதிகளவானோர்...

Read moreDetails

268.40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் இருவர் உட்பட நால்வர் கைது!

கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 268.40 மில்லியன் ரூபா பெறுமதியான "குஷ்" போதைப்பொருட்களுடன் பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டள்ளனர். இன்று காலை கட்டுநாயக்க...

Read moreDetails

11.3 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்பு!

11.3 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டுக்காக இரண்டு நபர்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மீண்டு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது...

Read moreDetails

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!

மினுவாங்கொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட நேற்றையதினம்...

Read moreDetails

சீதுவையில் இரவு விடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு திட்டம் – 6 பேர் கைது!

சீதுவையில் இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் குழுவொன்று கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால்...

Read moreDetails
Page 8 of 1173 1 7 8 9 1,173
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist