காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கைகோர்க்கும் தொழில்நுட்பக் கல்வி (TVET)

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும், நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET) முக்கிய பங்கு வகிப்பதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...

Read moreDetails

வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை 10ஆம் திகதி முழுமையாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் பாராளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 7, 9 மற்றும் 10ஆம்...

Read moreDetails

தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

இலங்கையின் தாதியர் சேவையை பட்டதாரி நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய தாதியர் பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான...

Read moreDetails

மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரச் செயல்முறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரச் செயல்முறையை மீளாய்வு செய்யும் குழுவின் தலைவர், பேராசிரியர் லூக் வில்லியம் ஹார்டிங் (Professor Luke William...

Read moreDetails

கொழும்பு நகரில் வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை மீண்டும் அறவிடுவதற்கு நடவடிக்கை

கொழும்பு நகரில் வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை இன்று (23) முதல் மீண்டும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று காலை 6.00 மணி முதல் வழமை போன்று...

Read moreDetails

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை (23) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாளை காலை 6.00 மணி முதல் வழமை போன்று...

Read moreDetails

கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

கொழும்பு சங்கத் தமிழ் இந்து மன்றத்தின் 35-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் தொடர் இன்று இடம்பெறுகிறது....

Read moreDetails

கொலன்னாவ முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை

இன்றும் (21) நாளையும் (22) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்றைய தினம் கொலன்னாவ முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை...

Read moreDetails

நாளை 162வது பொலிஸ் வீரர்கள் தினம்!

இலங்கை பொலிஸ் சேவையின் 162வது பொலிஸ் வீரர்கள் தினத்தை முன்னிட்டு, விசேட நிகழ்வொன்று நாளை  (21) நடைபெறவுள்ளது. பம்பலப்பிட்டிய மேலதிக படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள பொலிஸ் வீரர்கள்...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களை ஏப்ரல் 2ஆம்...

Read moreDetails
Page 8 of 1196 1 7 8 9 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist