எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!
2026-05-04
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்
2026-05-04
போலி கடவுச்சீட்டு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசி வீரவங்ச தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின்...
Read moreDetailsஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று(30) மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். சர்வக்கட்சி அரசாங்கம் அமைந்த பின்னர்...
Read moreDetailsகோட்டை பஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 30 வயதுடைதான ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்திநலையில் சம்பவம்...
Read moreDetailsதனியார் துறையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபை 23 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ளது. உள்ளுர் புதுப்பிக்கத்தக்க...
Read moreDetails3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் இன்று கொழும்பினை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று பிற்பகல் 1 மணிக்கு இந்த கப்பல் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக...
Read moreDetailsஎதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு போதுமான டீசல் மற்றும் பெற்றோல் கையிருப்பில் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிரிபொருளினை ஏற்றிய கப்பல்கள் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி...
Read moreDetailsசபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று(30) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் 90...
Read moreDetailsநாட்டில் எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை ஆயிரத்து 200 ரூபாவாகவும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில்...
Read moreDetailsஅரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இன்றைய தினம் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும்...
Read moreDetailsஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள நியமனம் செய்யும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரச சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.