ஜனாதிபதியை சந்தித்ததாக வெளியான தகவல்களை மறுத்தனர் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள்!

ஜனாதிபதியை தாங்கள் சந்தித்ததாக வெளியான தகவல்களை கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ளனர். காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களை பிரதிநிதித்துவம் செய்வதாக தெரிவித்து இரண்டு பௌத்த மதகுருமார் ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக...

Read moreDetails

வெளிவிவகார அமைச்சின் செயலாளரினை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்!

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவிற்கும்,  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 'இலங்கையின் ஜனநாயக மற்றும் வளமான எதிர்காலத்தை பாதுகாக்குமாறு இலங்கை...

Read moreDetails

21ஆவது திருத்தச்சட்டமூலம் 6ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல்!

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 6ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாளை(3) சர்வக்கட்சி தலைவர்கள்...

Read moreDetails

அநுராதபுரம் விபத்தில் இருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!

அநுராதபுரத்தில் இன்று(2) காலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். தம்புள்ளையில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த முச்சகரவண்டி ஒன்று வீதியினை...

Read moreDetails

எரிபொருள்களின் கையிருப்பு தொடர்பாக அமைச்சரின் கருத்து

இலங்கையில் தற்போது கிடைக்கப்பெறும் எரிபொருளின் கையிருப்பு தொடர்பான விபரத்தை எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை 08.30 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்...

Read moreDetails

ஆட்சியாளர்களை இலக்கு வைக்கும் சீனாவின் புதிய முயற்சி?

இலங்கைக்கும், சீனாவுக்கும் வரலாற்று ரீதியான தொடர்புகள் இருப்பதாக பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. எனினும், இலங்கைக்கும், சீனாவுக்கும், இடையில் 1952ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இறப்பர் - அரிசி ஒப்பந்தத்துடன்...

Read moreDetails

இலங்கையின் பொருளாதாரத்தினைப் பிடித்துள்ள சீனாவின் பொறி?

தவறான பொருளாதார திட்டமிடல் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் தோல்வியடைந்துள்ளது. இதனால் சீனாவின் மூலோபாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த இலங்கைத் தீவு நாடு கடன்களின் பொறியில் சிக்கியுள்ளது. கொரோனா தொற்றுநோய்...

Read moreDetails

அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தகவல்

அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் இந்த ஆண்டுக்கான செலவுகளை 250 பில்லியன்களினால் குறைப்பது குறித்த வழிமுறைகளை திறைசேரி பரிந்துரை செய்துள்ளதாகவும்...

Read moreDetails

அவிசாவளையில் 15 வயதான மாணவன் மாயம்

அவிசாவளை குருகல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவனொருவன் காணாமல்போயுள்ளதாக அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவனின் பெற்றோர் நேற்று இரவு பொலிஸ் நிலையில் இதுகுறித்து...

Read moreDetails

எரிவாயு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாளை...

Read moreDetails
Page 972 of 1196 1 971 972 973 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist