வயம்ப தேசிய கல்விக் கல்லூரி மாணவியின் மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

பிங்கிரியவில் அமைந்துள்ள வயம்ப தேசிய கல்விக் கல்லூரியில் அண்மையில் மாணவர் ஒருவர் உயிரிழந்தது குறித்து இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இரண்டாம் ஆண்டு மாணவி வெள்ளிக்கிழமை (மே...

Read moreDetails

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி இராஜினாமா!

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். இது...

Read moreDetails

குடும்ப தகராறு காரணமாக சகோதரர் மீது வாள்வெட்டு!

பதுளை தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தம்பி மீது அண்ணன் சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதுளை நகரத்தில்...

Read moreDetails

“இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்!

கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களை இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!

ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை தற்போது...

Read moreDetails

ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு!

ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆக அதிகரித்துள்ளது. ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற...

Read moreDetails

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் விபத்து-06 பேர் உயிரிழப்பு!

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரடிஎல்ல பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். கதிர்காமத்திலிருந்து நுவரெலியா...

Read moreDetails

இ.தொ.கா வின் சேவைகள் தொடரும்! -வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜீவன்

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை கொண்டு, வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு இ.தொ.காவின் வெற்றிக்கு அயராது உழைத்த...

Read moreDetails

இ.தொ.காவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி!

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை கொண்டு, வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர்...

Read moreDetails

தம்புள்ளை மாநகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

தம்புள்ளை மாநகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. தம்புள்ளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி 56.77% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி...

Read moreDetails
Page 24 of 86 1 23 24 25 86
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist