கண்டி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

நாட்டின் முக்கிய உள்ளூராட்சி மன்றங்களில் ஒன்றான கண்டி மாநகர சபையில் பெரும்பான்மை இடங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. கண்டி மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி...

Read moreDetails

மாத்தளை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் !

மாத்தளை மாவட்டத்தின் லக்கல-பல்லேகம பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றிய அதே வேளையில், நாவுல மற்றும் பல்லேபொல பிரதேச சபைகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி...

Read moreDetails

மாத்தளை மாவட்டம் நாவுல பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு மாத்தளை மாவட்டம் நாவுல பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி - 7,312...

Read moreDetails

நுவரெலியா மாவட்டம் நுவரெலியா மாநகர சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு நுவரெலியா மாவட்டம் நுவரெலியா மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட...

Read moreDetails

நுவரெலியாவில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது!

நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. அதன்படி இம்முறை நுவரெலியா...

Read moreDetails

நுவரேலியாவில் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்!

நாளையதினம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன. நுவரெலியா...

Read moreDetails

GSP+ வரி சலுகையை வழங்க நிபந்தனைகளை விதியுங்கள்! -மனோ கணேசன்

சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து தமிழ் மக்கள் சலிப்பு அடைந்து விட்டார்கள் எனவும்,  இலங்கை தொடர்பில் ஐ.நாவில் பிரதான பங்களிப்பு செய்த அமெரிக்காவும் இன்று ஒதுங்கி...

Read moreDetails

அக்கரப்பத்தனையில் பொது மக்கள் போராட்டம்!

அக்கரப்பத்தனையிலிருந்து டயகம வரையிலான மூன்று கிலோமீற்றர் தூரம் கொண்ட வீதியினை கார்பட் வீதியாக  புனரமைத்துத் அமைத்துத் தருமாறு கோரி  அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியைப்...

Read moreDetails

வீதி விபத்தில் இரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காயம்!

ஹப்புத்தளை - வெலிமடை வீதியில் அசோகராமய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (29) மாலை...

Read moreDetails

வரலாற்றை கூறி நான் உங்களிடம் வாக்கு கேட்கவில்லை! -ஜீவன் தொண்டமான்

'வரலாற்றைக்  கூறி தான் மக்களிடம்  வாக்குக்  கேட்கவில்லை எனவும், தனது சொந்த ஊர் என்பதால் தான் தான் வாக்குக் கேட்பதாகவும் தம்  மீது முழுமையான நம்பிக்கை இருந்தால்...

Read moreDetails
Page 25 of 86 1 24 25 26 86
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist