நானுஓயா உடரெதல்ல பகுதியில் சரிந்து விழுந்த கற்பாறைகள்! 47 பேர் பாதிப்பு

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நானுஓயா உடரெதல்ல மேற்பிரிவு தோட்டத்திலுள்ள, குடியிருப்புகள் மீது கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 7 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர்...

Read moreDetails

இரு வேறு பிரதேசங்களில் இரு பெண்கள் படுகொலை!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். புசல்லாவ நோனா தோட்டத்தில் வசித்து...

Read moreDetails

இ.தொ.காவின் எதிர்கால திட்டங்கள்  குறித்து பிரதேச சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்!

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான சௌமியபவனில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோரின்...

Read moreDetails

மஸ்கெலியா பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பிரவூன்ஸ்வீக் தோட்டம் , மோட்டிங்ஹாம் பிரிவில் மரக்கிளை முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டிங்ஹாம் தோட்டத்தை சேர்ந்த 44 வயதான...

Read moreDetails

ஹட்டன் – சமனலகம பகுதியில் மண்சரிவு! வீடு ஒன்றிற்கு பலத்த சேதம்!

மத்திய மலைநாட்டில் கடும் மழை பெய்து வரும் நிலையில், ஹட்டன் - சமனலகம பகுதியிலுள்ள வீடொன்று மீது மண்மேடு சரிந்து விழுந்து வீடு சேதமடைந்துள்ளது. குறித்த அனர்த்தம்...

Read moreDetails

ஹட்டன் நகரில் தீ விபத்து!

ஹட்டன் நகரில் உள்ள காலணி விற்பனை நிலையமொன்றில் இன்று (18) பிற்பகல் 1.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கடை மூடப்பட்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீ வேகமாகப்...

Read moreDetails

ஒன்பது வளைவு பாலத்தின் ஈர்ப்பை அதிகரிக்க விசேட திட்டம்!

சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்குடன் தெமோதரை ஒன்பது வளைவு பாலத்தின் ( Nine Arch Bridge) ஈர்ப்பை மேம்படுத்துவதற்காக மத்திய கலாச்சார நிதியத்துடன் (CCF) இணைந்து...

Read moreDetails

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கார் -முச்சக்கர வண்டி விபத்து ! 04 பேர் படுகாயம்!

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை டிரேட்டன் பகுதியில் கார் ஒன்றும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் நான்கு பேர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை பிரதேச...

Read moreDetails

தலவாக்கலையில் திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்!

தலவாக்கலை பகுதியிலுள்ள அமைந்துள்ள தமிழ்ப் பாடசாலையொன்றில் இன்று (16) தரம் 6 இல் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் திடீர் சுகவீனம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நச்சுத்தன்மை...

Read moreDetails

தெல்தோட்டை சிவன் ஆலயம்: கட்டுமானப் பணிக்கு உதவுமாறு கோரிக்கை!

நுவரெலியா மாவட்டம், தெல்தோட்டை நூல்கந்தூர அப்பகோணா தோட்டத்தில் கட்டப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட  சிவன் ஆலயத்தின் கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகள் அடிக்கல் நாட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

Read moreDetails
Page 33 of 99 1 32 33 34 99
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist