வடக்கிலும் மலையகத்திலும் ‘மலையக தியாகிகள் தினம்’ அனுஷ்டிப்பு

மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவுகூறும் 'மலையக தியாகிகள் தினம்' வடக்கிலும் மலையகத்திலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம்...

Read moreDetails

பொங்கலுக்கு அரிசி இல்லை – போராட்டத்தில் குதித்த மக்கள்

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள்...

Read moreDetails

கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களை கண்டி, வத்தேகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 04 ஆம் திகதி வத்தேகம, அதலஹகொட பிரதேசத்தில்...

Read moreDetails

பாடசாலை மாணவி மாயம்!

16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பதுளை, எட்டம்பிட்டிய  பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 3 ஆம் திகதி முதல் குறித்த மாணவி காணாமல்...

Read moreDetails

கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது-கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம்!

தங்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாக, அதற்கான உரிய தீர்வை வழங்குமாறு கோரி கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் ஜனாதிபதிக்கும்...

Read moreDetails

கடந்தாண்டில் நாய் கடிக்கு இலக்கான 6,700 பேர்

2024 ஆம் ஆண்டு பதுளையில் சுமார் 6,700 பேர் நாய் கடித்து இலக்காகி பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக வைத்தியசாலை பதிவுகள் தெரிவிக்கின்றன. நாய்...

Read moreDetails

அக்கரப்பத்தனையில் 11 கஞ்சா செடிகளுடன் தோட்ட முகாமையாளர் கைது!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்கோ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த உதவி தோட்ட முகாமையாளரை சந்தேகத்தின் பேரில் ல் கைது செய்யப்பட்டுள்ளார் உதவி தோட்ட முகாமையாளர்...

Read moreDetails

பதுளை–கொழும்பு பிரதான வீதியில் விபத்து- இருவர் உயிரிழப்பு!

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளை - விஹாரகல பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன், குறித்த வேனில் பயணித்த 13...

Read moreDetails

ட்ரக் வண்டி குடை சாய்ந்து விபத்து; ஐவர் காயம்!

மஸ்கெலியா பகுதியில் ட்ரக் வண்டியொன்று வீதியை விட்டு விலகி குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (30) காலை 11.35 மணியளவில் நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் புரவுன்லோ...

Read moreDetails

கொழும்பு – பதுளை இடையே விசேட ரயில் சேவை!

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் விசேட ரயில் சேவைகளை இயக்குவதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இன்று முதல் எதிர்வரும்...

Read moreDetails
Page 33 of 86 1 32 33 34 86
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist