குளவி கொட்டியதால் தோட்டத் தொழிலாளர் உயிரிழப்பு!

புஸ்ஸல்லாவை - மெல்பத்வத்த பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (12) மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு...

Read moreDetails

கண்டியில் வெளிநாட்டவர்கள் இருவர் கைது!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் நேற்று (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு...

Read moreDetails

கண்டியில் சொகுசு டிஃபென்டர் பறிமுதல்!

கண்டி, பல்லேகல பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சோதனையில், வாகனம் பதிவு செய்யப்படாதது, அதன் சேஸ் மற்றும்...

Read moreDetails

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு...

Read moreDetails

நாங்கள் உடபுஸ்ஸலாவை மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டோம்! -சுரேஷ் பிரதீஷ்

நாங்கள் உடபுஸ்ஸலாவை மண்ணை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என” ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சுரேஷ் பிரதீஷ் தெரிவித்துள்ளார். உடபுஸ்ஸல்லாவை பகுதியில் நேற்று...

Read moreDetails

மலையக மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்! -வடிவேல் சுரேஷ்

”மலையக மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும்” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ்  கோரிக்கை விடுத்துள்ளார். உடபுஸ்ஸல்லாவை...

Read moreDetails

எம் மக்கள் அரசியல் அநாதைகளாகுவதற்கு நான் விடமாட்டேன்- வடிவேல் சுரேஷ்

எம்மக்களை அரசியல் அநாதைகளாக ஆவதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என ” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ்...

Read moreDetails

மக்களுக்கு சிறந்த காவற்காரனாக இருக்கவே நான் விரும்புகிறேன்! – வடிவேல் சுரேஷ்

மலையக மக்களுக்கு சிறந்த காவற்காரனாக இருக்கவே தான் விரும்புவதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை  மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். மஹியங்கனையில் இடம்பெற்ற கட்சி...

Read moreDetails

நுவரெலியாவில் வாகன விபத்து-19 பேர் காயம்!

நுவரெலியா - ரதெல்ல கிளை வீதி ஒன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில் வேன் ஒன்றும்...

Read moreDetails

மலையக மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படவேண்டும்!- அனுஷா

”மலையக மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படவேண்டும்” என  ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின்  நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தே அவர் இவ்வாறு...

Read moreDetails
Page 62 of 111 1 61 62 63 111
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist