இரண்டரை வயது ஆண் குழந்தை கழிவு குழிக்குள் வீழ்ந்து உயிரிழப்பு!

இரண்டரை வயது ஆண் குழந்தையொன்று கழிவு குழிக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்ம பெருந்துயர் சம்பவமொன்று மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்வீக் தோட்டத்தின் ஜனதா டிவிசனில் இடம்பெற்றுள்ளது. ஜெயசுந்தரம்...

Read moreDetails

இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை: தீவிர விசாரணையில் பொலிஸார்- நுவரெலியாவில் சம்பவம்

நுவரெலியா- பூண்டுலோயா, பழைய சீன் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் ஆயுதமொன்றில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் பழைய சீன் தோட்டத்தில்...

Read moreDetails

கொத்மலையில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொத்மலை- கெட்டபுலா கிராம அலுவலகர் (460) காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதிகள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதியில், 14 பேருக்கு...

Read moreDetails

மலையகத்தில் மந்த கதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை முன்னெடுப்பு- தொழிலாளர் தேசிய சங்கம்

மலையகத்தில் மந்த கதியிலேயே கொரோனா தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளர் சோ.ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

கொட்டகலை பெருந்தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம்

நுவரெலியா- கொட்டகலை, டிறேட்டன் டீ.டி.பிரிவு தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்தின் செயற்பாட்டினை கண்டித்து, இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். 20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் மூன்று நாட்கள்...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: கொத்மலையில் 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்

நுவரெலியா- கொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ளன. அதாவது, ஹபுகஸ்தலாவ கிராம சேவகர் பிரிவு, வீரபுர கிராம சேவகர்...

Read moreDetails

ஹற்றனில் விபத்து- குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

ஹற்றன்-  நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகரத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், நானுஓயா, சமர்செட்...

Read moreDetails

பயணக்கட்டுப்பாடு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மலையக மக்கள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா- வட்டவளை, கரோலினா தோட்டத்திலுள்ள மக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுக் கோரி, ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூறியதாவது, “பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக...

Read moreDetails

சமஷ்டி முறையின் ஊடாகவே மலையக மக்களின் இருப்பை பாதுகாக்க முடியும்- செல்வராசா கஜேந்திரன்

சமஷ்டி முறை வருகின்றபோதே மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும். ஆகவேதான் அதற்காக நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம் என செல்வராசா கஜேந்திரன் தெரவித்துள்ளார். மஸ்கெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

Read moreDetails

மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வந்தால் கை கோர்க்க தயார்!- கஜேந்திரகுமார்

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வரும்போது அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித தடையும் கிடையாதென யாழ்.மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails
Page 81 of 86 1 80 81 82 86
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist