இலங்கை

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கில் சாட்சியப் பதிவுகள் ஆரம்பம்!!

அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை மிஞ்சிய வகையில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல்...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் ஒரே நாளில் 16 என்பு கூடுகள் அடையாளம்!

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 19 வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இன்றுடன்...

Read moreDetails

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட 3 இலங்கையர்கள் பாதுகாப்பாக மீட்பு!

வேலைவாய்ப்புக்காக எத்தியோப்பியா சென்றிருந்த போது, அங்குள்ள கடத்தல் கும்பலால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள், அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரின் அதிரடி கூட்டு நடவடிக்கை மூலம் எவ்வித ஆபத்துகளுமின்றி...

Read moreDetails

நாளை பிற்பகல் வரை 4 மாகாணங்களில் பலத்த காற்று வீசக்கூடும்! -வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று நிலைமை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, 4 மாகாணங்கள் மற்றும் சில மாவட்டங்களுக்கு நாளை (09) பிற்பகல் 03.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில்...

Read moreDetails

சாம்பியன் மகுடத்தைச் சூடியது யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனம் 18 வயது பெண்கள் அணிகளுக்கிடையில் நடாத்திய உதைபந்தாட்டாச் சுற்றுப்போட்டியில் யாழ் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி தேசிய மட்டத்தில் சாம்பியனாகியுள்ளது. குருணாகல் மலியதேவ...

Read moreDetails

சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபை தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

மாகாண சபை தேர்தல்களுக்கு தடங்கலாக இருக்கும் சட்ட சிக்கல்களை தாண்டுவதற்கு நாடாளுமன்ற தெரிவு குழுவிற்கு முன்வைக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசு தேர்தல்களை விரைந்து...

Read moreDetails

கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக்கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்துள்ள போராட்டம் எதிர் வரும்...

Read moreDetails

சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை உடனடியாக விடுவிக்கக் கோரி வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று (08) கவனயீர்ப்புப்...

Read moreDetails

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேனவின் தலைமையில், ஓராண்டுக்கும் மேலாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி இன்று (08)...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த...

Read moreDetails
Page 129 of 5005 1 128 129 130 5,005
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist