• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உயர் மின்னழுத்தக் கம்பத்தில் ஏறிய நபருக்கு 2,01,000 ரூபா அபராதம்!

உயர் மின்னழுத்தக் கம்பத்தில் ஏறிய நபருக்கு 2,01,000 ரூபா அபராதம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/30
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

கம்புருபிட்டிய பகுதியில் தனது மனைவியுடனான தகராறைத் தொடர்ந்து, உயர் மின்னழுத்த மின் கோபுரத்தின் மீது ஏறிய ஒரு நபர், அதனால் ஏற்பட்ட இழப்பிற்கான இழப்பீடாக மின்சார சபைக்கு 201,059.90 ரூபாயைச் செலுத்துமாறு மத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 ஆம் திகதியன்று இந்த நபர் உயர் மின்னழுத்த மின் கோபுரம் ஒன்றின் மீது ஏறியதைத் தொடர்ந்து, மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான மின் விநியோகத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால், திஹாகொட, கம்பூருபிட்டிய, அகுரெஸ்ஸ, முலட்டியானா, தெய்யந்தர, மவரல, தெனியாய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

இதன் விளைவாக, அப்பகுதிகளில் இருந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர்.

அதனைத் தொடர்ந்து பொரிஸார் குறித்த நபரின் குடும்பத்தினரை சம்பவ இடத்திற்குக் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, அவர் கீழே இறங்கி வருமாறு சம்மதிக்க வைக்கப்பட்டார். 

இதையடுத்து, உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

நீதிமன்றம் அவரை ஆரம்பகட்டமாக ஜூலை 24-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

அத்துடன், இந்த சம்பவத்தினால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி இழப்பைக் கணக்கிடுமாறு கம்புறுபிட்டிய பொலிஸாருக்கு பிரதம நீதவான் உத்தரவிட்டார். 

சந்தேக நபர் ஜூலை 28 வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

ஜூலை 28 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ​​இழப்புத் தொகை 2,00,000 ரூபாய்க்கும் அதிகம் என்று பொலிஸார் நீதிவானிடம் தெரிவித்தனர். 

குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அத்தொகையை இலங்கை மின்சார சபைக்கு செலுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டது.

வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக நவம்பர் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related

Tags: கம்புருபிட்டியமத்தறை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டை வந்தடைந்த 104 மெட்ரோ பேருந்துகள்!

Next Post

மதுபானம் தயாரிப்பில் அரிசியைப் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு!

Related Posts

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

மதுபானம் தயாரிப்பில் அரிசியைப் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு!

2026-07-30
நாட்டை வந்தடைந்த 104 மெட்ரோ பேருந்துகள்!
இலங்கை

நாட்டை வந்தடைந்த 104 மெட்ரோ பேருந்துகள்!

2026-07-30
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!
இலங்கை

84 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை; 61 பேர் உயிரிழப்பு!

2026-07-30
யாழ்–கண்டி வீதியில் விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு
இலங்கை

யாழ்–கண்டி வீதியில் விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு

2026-07-30
அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு; 3 லட்சம் பேர் பாதிப்பு!
ஆசிரியர் தெரிவு

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு; 3 லட்சம் பேர் பாதிப்பு!

2026-07-30
நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-07-30
Next Post
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மதுபானம் தயாரிப்பில் அரிசியைப் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21

பீர் தயாரிப்பில் அரிசி பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் திரும்பப் பெறுவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

0
உயர் மின்னழுத்தக் கம்பத்தில் ஏறிய நபருக்கு 2,01,000 ரூபா அபராதம்!

உயர் மின்னழுத்தக் கம்பத்தில் ஏறிய நபருக்கு 2,01,000 ரூபா அபராதம்!

0
நாட்டை வந்தடைந்த 104 மெட்ரோ பேருந்துகள்!

நாட்டை வந்தடைந்த 104 மெட்ரோ பேருந்துகள்!

0
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

84 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை; 61 பேர் உயிரிழப்பு!

0
அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு; 3 லட்சம் பேர் பாதிப்பு!

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு; 3 லட்சம் பேர் பாதிப்பு!

0

பீர் தயாரிப்பில் அரிசி பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் திரும்பப் பெறுவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2026-07-30
உயர் மின்னழுத்தக் கம்பத்தில் ஏறிய நபருக்கு 2,01,000 ரூபா அபராதம்!

உயர் மின்னழுத்தக் கம்பத்தில் ஏறிய நபருக்கு 2,01,000 ரூபா அபராதம்!

2026-07-30
நாட்டை வந்தடைந்த 104 மெட்ரோ பேருந்துகள்!

நாட்டை வந்தடைந்த 104 மெட்ரோ பேருந்துகள்!

2026-07-30
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

84 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை; 61 பேர் உயிரிழப்பு!

2026-07-30
யாழ்–கண்டி வீதியில் விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு

யாழ்–கண்டி வீதியில் விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு

2026-07-30

Recent News

பீர் தயாரிப்பில் அரிசி பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் திரும்பப் பெறுவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2026-07-30
உயர் மின்னழுத்தக் கம்பத்தில் ஏறிய நபருக்கு 2,01,000 ரூபா அபராதம்!

உயர் மின்னழுத்தக் கம்பத்தில் ஏறிய நபருக்கு 2,01,000 ரூபா அபராதம்!

2026-07-30
நாட்டை வந்தடைந்த 104 மெட்ரோ பேருந்துகள்!

நாட்டை வந்தடைந்த 104 மெட்ரோ பேருந்துகள்!

2026-07-30
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

84 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை; 61 பேர் உயிரிழப்பு!

2026-07-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.