இலங்கை

ரயிலுடன் முச்சக்கடி வண்டி மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு!

கந்தான பகுதியில் இன்று காலை (09) முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று காலை சுமார் 7.10...

Read moreDetails

வாட்ஸ்அப், டெலிகிராம் மோசடிகள் குறித்து எச்சரிக்கை!

போலி வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் கணக்குகள் மூலம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் அதிகரித்து வரும் ஒரு மோசடி குறித்து...

Read moreDetails

குடியிருப்புக்குள் புகுந்த சருகு புலி பாதுகாப்பாக மீட்பு!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் மேற்கு பகுதியில்  பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்த சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய...

Read moreDetails

நபர் ஒருவர் கடத்தி காணால் ஆக்கப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது!

நபர் ஒருவரை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018.09.09 அன்று கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிய...

Read moreDetails

ஊழல் வழக்கு; சரண குணவர்தன தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு இன்று!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட நான்கு ஊழல் வழக்குகளின் தீர்ப்பினை...

Read moreDetails

சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) அதிகாரிகளுக்கு இந்த வாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) முன் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில்,...

Read moreDetails

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கில் சாட்சியப் பதிவுகள் ஆரம்பம்!!

அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை மிஞ்சிய வகையில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல்...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் ஒரே நாளில் 16 என்பு கூடுகள் அடையாளம்!

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 19 வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இன்றுடன்...

Read moreDetails
Page 128 of 5004 1 127 128 129 5,004
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist