எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!
2026-04-02
களுத்துறை பகுதியில் வீட்டிற்குள் புகுந்து நபர் ஒருவரைச் சுட முற்பட்ட இனந்தெரியாத துப்பாக்கிதாரி மீது, அந்த வீட்டின் உரிமையாளர் நாற்காலி மற்றும் வெட்டுக் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார்....
Read moreDetailsபயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க கோரியும், அரசைப் பாதுகாக்கும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவைக் கைவிடக்கோரியும் அரசை வலியுறுத்தி, வடக்கு கிழக்கு தமிழ் சிவில் சமூக அமைப்புக்களால் 29...
Read moreDetailsயாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும், செயற்கைத் தட்டுபாட்டை தவிர்க்கும்மாறும் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்....
Read moreDetailsமத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல் இருந்தபோதிலும், இலங்கையில் அடுத்த 37 நாட்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம்...
Read moreDetailsகொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று காலை (Glory Road Race 2026) மரத்தன் ஓட்டபோட்டி ஏற்பாடு செய்யப்படிருந்தது. பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் குறித்த...
Read moreDetailsஉள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (பெப்.28) அதிகாலை ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலுடன் மத்திய கிழக்கில் பதட்ட நிலையானது உருவாகியுள்ளது. இதன் எதிரொலியாக எரிபொருள்...
Read moreDetailsமத்திய கிழக்கு நாடுகளில் வான்வெளி மூடப்பட்டதால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்பட திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களும் இன்று (01) மாலை...
Read moreDetailsமத்திய கிழக்கில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இப்பிராந்தியத்தில் வசிக்கும்...
Read moreDetailsஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) நேற்று (28) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஒட்டோ டீசலின் விலை லிட்டருக்கு...
Read moreDetailsநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். அதிகாலை நேரங்களில் நாட்டின் பல இடங்களில் மூடுபனி நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காற்று:...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.