இலங்கை

அம்பலாங்கொடை துப்பாக்கி சூடு; ஆறு பேர் கைது!

கடந்த 22 ஆம் திகதி அம்பலாங்கொடையில் அமைந்துள்ள காட்சியறை ஒன்றின் முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட...

Read moreDetails

முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சுட்டுக் கொலை; நபரொருவர் கைது!

கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு நேற்று (25) ஒரு சந்தேக நபரைக்...

Read moreDetails

தேசிய பாதுகாப்பு தினம்: பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி!

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் நமது நாட்டில் 35,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5,000 இற்கும் அதிகமானோர் காணாமல் போனார்கள். அத்துடன் பில்லியன் கணக்கான...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய...

Read moreDetails

சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

திருகோணமலை, சேருநுவர பகுதியில் தனியார் சொகுசு பேருந்து ஒன்று சாரதியின் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (25) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 14 பேர்...

Read moreDetails

கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்வையிடுவதற்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள்...

Read moreDetails

தெற்கு கடல்பகுதி போதைப்பொருள் மீட்பு; சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

தெற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை அதிகாரிகள் குழுவினால் பல நாள் மீன்பிடிக் கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஏழு நாள்...

Read moreDetails

மன்னார்-செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் வழிபாடுகள்!

மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. இன்னிலையில் மன்னார் மாவட்டத்தின் பிரதான கிறிஸ்துமஸ்...

Read moreDetails

பிரதமரின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி!

சிறந்ததோர் எதிர்காலத்தை நோக்கிய எம் எல்லோருடைய கனவிற்காக, குடிமக்கள் என்ற வகையில் ஒற்றுமை, அன்பு மற்றும் பரிவுணர்வுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும் இந்த நத்தார்...

Read moreDetails

கருணையும் மனிதநேயமும் ஒளிரும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய நத்தார் தினமாக அமையட்டும் – ஜனாதிபதி

இலங்கையர்கள் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து, தைரியத்துடனும் ஒற்றுமையுடனும் நிகழ்காலத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த...

Read moreDetails
Page 128 of 4620 1 127 128 129 4,620
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist