எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!
2026-04-02
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு, பொதுமக்கள் எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வைப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டுக்குள் தேவையான...
Read moreDetailsதலவாகலையில் உள்ள லிந்துலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வால்ட்ரிம் தோட்டத்தில் கடந்த நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டதாகவும், 10 லயன் வீடுகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்ததாகவும்...
Read moreDetailsவடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன தொழிலாளி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற குறித்த தொழிலாளி...
Read moreDetailsமலையகத்தில் பாரம்பரிய கூத்துகளில் ஒன்றான காமன் கூத்து விழா பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் மத்திய பிரிவு தோட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. நேற்று காமத்து விழாவிற்கான அனைத்து...
Read moreDetailsதமிழ்நாட்டின் மூத்த கொம்யூனிஸ்ட் தலைவராகிய நல்லகண்ணு அண்மையில் இயற்கை எய்தினார்.தன் பெயருக்கு ஏற்ப நல்ல கண்ணுவாக வாழ்ந்தவர் அவர். உண்மையான கொம்யூனிஸ்ட் ஒரு சன்னியாசியைப்போல இருப்பார்....
Read moreDetailsஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலைமையினையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இரவு வேளைகளிலும் எரிபொருளுக்கு மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதை காணமுடிகின்றது. நேற்றையதினம் எரிபொருளுக்கான...
Read moreDetailsமத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக, இன்றைய தினத்திற்குரிய (01) அனைத்து விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய,...
Read moreDetailsமத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களைக் கருத்தில் கொண்டு, இலங்கையர்களுக்கான அவசர தொடர்பு எண்களின் பட்டியலை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்கள்...
Read moreDetailsமத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது....
Read moreDetailsநுவரெலியா பிரதான நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசை இன்று காலை முதல் காணப்படுகிறது. நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் உள்ள எரிபொருள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.