இலங்கை

மன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்!

சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன்...

Read moreDetails

யானைகள் இறப்பு விகிதத்தில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் இறக்கும் இலங்கை, தெற்காசியாவிலேயே அதிக யானை இறப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. யானை - மனித மோதல், சேதமடைந்த வேலிகள் மற்றும்...

Read moreDetails

சுனாமி நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

பூந்தோட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது சுனாமி நினைவாலயத்தில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நினைவு கூறப்பட்டதோடு தித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களும் இதன்போது நினைவு கூறப்பட்டிருந்தது. வன்னி பாராளுமன்ற...

Read moreDetails

ஆழிப்பேரலை 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில்!

ஆழிப்பேரலை சுனாமியின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயம்

Read moreDetails

வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

மதுகம - அளுத்கம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். டிசம்பர் 25 ஆம் திகதி குறித்த வீதியின்...

Read moreDetails

அம்பலாங்கொடை துப்பாக்கி சூடு; ஆறு பேர் கைது!

கடந்த 22 ஆம் திகதி அம்பலாங்கொடையில் அமைந்துள்ள காட்சியறை ஒன்றின் முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட...

Read moreDetails

முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சுட்டுக் கொலை; நபரொருவர் கைது!

கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு நேற்று (25) ஒரு சந்தேக நபரைக்...

Read moreDetails

தேசிய பாதுகாப்பு தினம்: பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி!

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் நமது நாட்டில் 35,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5,000 இற்கும் அதிகமானோர் காணாமல் போனார்கள். அத்துடன் பில்லியன் கணக்கான...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய...

Read moreDetails

சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

திருகோணமலை, சேருநுவர பகுதியில் தனியார் சொகுசு பேருந்து ஒன்று சாரதியின் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (25) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 14 பேர்...

Read moreDetails
Page 127 of 4619 1 126 127 128 4,619
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist