இலங்கை

தடையின்றி எரிவாயு விநியோகம்: பொதுமக்களுக்கு லிட்ரோ நிறுவனம் உறுதி

எதிர்காலத்தில் தடையற்ற முறையில் எரிவாயு விநியோகத்தை முன்னெடுப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (14) ஏற்பட்ட இரண்டு நாள் விநியோகத் தடை...

Read moreDetails

இம்ரான் கானுக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்றில் தீர்மானம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தடுப்புக்காவல் தொடர்பாக மனிதாபிமான அடிப்படையில் முறையீடு செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை இலங்கையின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கல்...

Read moreDetails

வவுனியா மாநகர சபையின் (பதில்) ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி பொறுப்பேற்பு

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) சிவச்செல்வன் சிவரஞ்சினி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம்  நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான...

Read moreDetails

மின்னணு பயண அங்கீகாரத்துக்கு தற்காலிக ஏற்பாடு!

தொடர்ச்சியான கணினி சிக்கல் காரணமாக மின்னணு பயண அங்கீகார (ETA) விண்ணப்பதாரர்களுக்கான தற்காலிக நடவடிக்கைகளை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட ஏற்பாடுகளின் கீழ், சுற்றுலா...

Read moreDetails

நாமலின் வழக்கு விசாரணை ஏப்ரலில்!

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்ட ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை 2026 ஏப்ரல் 02 அன்று கொழும்பு மேல்...

Read moreDetails

படுகொ*லை செய்யப்பட்ட மீனவர்களின் நினைவேந்தல்

இலங்கை கடற்படையால் படுகொ*லை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு 32ஆம் ஆண்டு நினைவேந்தல் கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது நேற்று  மாலை ஆரம்பமாகி,  சுண்டிக்குளம் தொடுவாய்...

Read moreDetails

பிரேமதாச மைதானத்திற்கு அருகில் இன்று நண்பகல் முதல் விசேட பாதுகாப்பு!

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐசிசி டி:20 உலகக் கிண்ணத்தை கருத்திற் கொண்டு விசேட பொலிஸ் மற்றும்...

Read moreDetails

இலங்கை காவல்துறைக்கு 556 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய தொழில்நுட்ப உபகரணங்கள்!

இலங்கை காவல்துறை நேற்றைய தினம் 556 மில்லியன் ரூபா பெறுமதியான தொழில்நுட்ப உபகரணங்களைப் பெற்றது. இது அண்மைய வரலாற்றில் சட்ட அமுலாக்க திறனை வலுப்படுத்தும் நோக்கிலான மிகப்பெரிய...

Read moreDetails

ஜனாதிபதி அனுரகுமார இந்தியப் பிரதமருடன் டெல்லியில் சந்திப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று (19) புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். ஜனாதிபதி அனுரகுமார தற்போது 2026 செயற்கை...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை...

Read moreDetails
Page 153 of 4799 1 152 153 154 4,799
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist