இலங்கை

இலங்கை போக்குவரத்து சபையில் 20 பெண் நடத்துனர்கள்!

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மொத்தம் 20 பெண் பேருந்து நடத்துனர்கள் இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து (SLTB) அதிகாரப்பூர்வமாக தங்கள் நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர்....

Read moreDetails

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 300 மில்லியன்...

Read moreDetails

தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ

தமிழர்களுக்கு எதிராக நாங்கள் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம். இராணுவத்தினரை புகழ்வதை இந்த ஆட்சியாளர்கள் விரும்புவதில்லை. வடக்கு மக்களின் மனங்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் வெற்றிக்கொள்ளும்...

Read moreDetails

2025 க.பொ.த சா/த பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை!

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக பெப்ரவரி 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவு பெறும் வரை குறித்த பரீட்சைகள்...

Read moreDetails

பேருவளையில் இரண்டு பாடசாலைகளுக்கு இடையில் மோதல் – 7 மாணவர்கள் படுகாயம்!

பேருவலை பகுதியில் இரண்டு பாடசாலைகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 7 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய...

Read moreDetails

முல்லைத்தீவு அக்கரைவெளியில் 5000 நெல் மூடைகள் சேதம் – 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட, விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைக்கு உடனடி தீர்வினை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு அக்கரைவெளியில் தற்போது 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள்...

Read moreDetails

MP களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் – விதிக்கு முரணாக அமையவில்லை – உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலத்தில் எந்தவொரு ஏற்பாடுகளும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லையென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று காலை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன...

Read moreDetails

உயர் நீதிமன்றத் தீர்மானங்கள் நாட்டின் நீதியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி – பிரதமர் சுட்டிக்காட்டு!

உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படுகின்ற தீர்ப்புக்களும் தீர்மானங்களும், நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை நேர்த்தியாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய...

Read moreDetails

ரி20 உலகக்கிண்ணம் 2026 – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !

2026ஆம் ஆண்டுக்கான ரி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், கொழும்பு ஆர்.பிரேமதாச மற்றும் எஸ்.எஸ்.சி...

Read moreDetails

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை!

சர்வதேச ரி20 உலக கிண்ணப் போராட்டிகள் நாளையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்கப்பொவதில்லை என்ற பாகிஸ்தானின் நிலைப்பாடு தொடர்பாக ஸ்ரீலங்கா...

Read moreDetails
Page 192 of 4804 1 191 192 193 4,804
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist