கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே நேற்று (16) ஏற்பட்ட ரயில் தடம் புரள்வு விபத்தில் காயமடைந்தவர்களில் மேலும் மூவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக...
Read moreDetailsமருதமுனைக்கு தனியான நகர சபையை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடல்,...
Read moreDetailsகந்தளாய், வென்றாசன்புர பகுதியில் உள்ள வீடொன்றில் முள்ளம்பன்றி ஒன்றைக் கொன்று இறைச்சியாக்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, கந்தளாய் வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் குழுவினர் நேற்று நடத்திய சோதனையின்போது,...
Read moreDetailsமலையக மக்களுக்கு எதிராக இடம் பெருகின்ற அடக்கு முறைகளுக்கு அமைச்சும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்குமென பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...
Read moreDetailsகல்கிஸ்ஸை, படோவிட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, படோவிட்ட,...
Read moreDetailsநீதிமன்ற அறைக்குள் அரங்கேறிய 'கணேமுல்ல சஞ்சீவ' படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், அதிர்ச்சியூட்டும் கறுப்புப் பணப் பரிமாற்ற விபரங்கள்...
Read moreDetailsஇலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், ஐந்து மற்றும் ஆறாவது இருகட்ட மதிப்பாய்வுகள் (Reviews) குறித்த இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...
Read moreDetailsபிரித்தானியாவின் தொழிற்கட்சியில் (Labour Party) தலைமைத்துவப் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரித்தானியப்...
Read moreDetailsமட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (17) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கல்லடி...
Read moreDetails2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் மே 18 - "தமிழின அழிப்பு நாள்" வாரத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளும் முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கும் நிகழ்வுகளும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.