இலங்கை

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை!

சர்வதேச ரி20 உலக கிண்ணப் போராட்டிகள் நாளையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்கப்பொவதில்லை என்ற பாகிஸ்தானின் நிலைப்பாடு தொடர்பாக ஸ்ரீலங்கா...

Read moreDetails

குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் – அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக மனு தாக்கல்!

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் ஊடாக, அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவின் பிரதிவாதியாகச்...

Read moreDetails

சம்பள உயர்வு புரிந்துண உடன்படிக்கை வர்த்தமானியில் வெளியிட கணபதி கனகராஜ் வேண்டுகோள்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பள அதிகாரிப்புக்கு அரசாங்கமும் பெருந்தோட்டக் கம்பனிகளும் செய்து கொண்ட புரிந்துனர்வு உடன்படிக்கையை வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின்...

Read moreDetails

வத்தளையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 744,500 மருந்து மாத்திரைகள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினர், காவல்துறையுடன் இணைந்து 2026 பெப்பரவரி 02 ஆம் திகதி வத்தளை பகுதியில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி...

Read moreDetails

எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் (நீக்குதல்) சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.  அதன்படி, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை பெப்ரவரி 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (06)...

Read moreDetails

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 ரூபாய் நிதியை...

Read moreDetails

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார்...

Read moreDetails

முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளரும், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்டவை எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை மீண்டும்...

Read moreDetails

யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவிலைச் சூழ உள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் இன் ஏற்பாட்டில்...

Read moreDetails
Page 193 of 4804 1 192 193 194 4,804
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist