இலங்கை

முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளரும், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்டவை எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை மீண்டும்...

Read moreDetails

யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவிலைச் சூழ உள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் இன் ஏற்பாட்டில்...

Read moreDetails

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபராக M.N.S.மெண்டிஸ் பதவியேற்பு!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபராக M.N.S.மெண்டிஸ் தனது கடமைகளை இன்று (06) பொறுப்பேற்றுக்கொண்டார். சர்வமத வழிபாட்டைத்தொடர்ந்து இரணைமடுவில் உள்ள பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் கடமைகளை...

Read moreDetails

மன்னார்- புத்தளம் வழக்கை தாக்கல் செய்த இனவாத தரப்புடன், அரசு இணைந்து செயற்படுவது வேதனைக்குறியது – றிஷாட் பதியுதீன் சாடல்!

மன்னார் - புத்தளம் பாதையை திறந்து மக்கள் பாவனைக்கு விடுவோம் என தேர்தல் வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி அனுர குமாரவின் அரசு, 15 வருடங்களுக்கு முன் அப்...

Read moreDetails

மூதூர் இறால்குழி பகுதியில் மனித பாவனைக்கு உதவாத 1500 கிலோ கிராம் மீன்கள் அடையாளம்!

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட இறால்குழி அண்மைய பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது...

Read moreDetails

யாழில் திறந்தவெளிகளில் திண்ம கழிவுகளை எரிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் திறந்த வெளியிடங்களில் எரியூட்டல் இடம்பெற்றால் 0112587124 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அறிவிக்கும் நிலையில் உடனடியாக சுற்றாடல் பொலிசாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலகத்தில்...

Read moreDetails

வாகன விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழப்பு!

அக்மீமன பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது பதின்ம வயது மகனும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அக்மீமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனகமுவவில்,...

Read moreDetails

டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

2026 ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியைக் காண வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மொத்தம் 1,500 பொலிஸ் அதிகாரிகளும்...

Read moreDetails

டித்வா சூறாவளி இழப்பீடு வழங்கல், அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி இன்று கண்டி விஜயம்!

'டித்வா'   சூறாவளியினால் கண்டி மாவட்டத்தில் முழுமையாகவும் பகுதியளவிலும் வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டம்  மற்றும் இழப்பீடு வழங்கல் மற்றும் பல அபிவிருத்தித்...

Read moreDetails

20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

20 மில்லியன் ரூபா பெறுமதியான ‘குஷ்’ என்ற போதைப்பொருளை நாட்டிற்கு கடத்த முயன்ற குற்றச்சாட்டில் பயணி ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது...

Read moreDetails
Page 194 of 4804 1 193 194 195 4,804
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist