• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

லக்ஷ்மன் யாப்பாவின் மேன்முறையீட்டு மனு: செப்டம்பரில் மீண்டும் அழைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/15
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிற்கு எதிரான ஊழல் வழககை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07-ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு கோரி, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07-ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (15) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காகவே செப்டம்பர் 07-ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைக்க நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல சட்டரீதியான அடிப்படை இல்லை எனத் தமது சட்டத்தரணிகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.

எனினும், மேல் நீதிமன்றம் அந்த ஆட்சேபனைகளை நிராகரித்து வழக்கை முன்னோக்கி கொண்டு செல்ல தீர்மானித்தது.

மேல் நீதிமன்றத்தின் அந்தத் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சர், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ஊழல் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Related

Tags: Court ordersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கட்டுநாயக்கவில் ரூ.108 மில்லியன் பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு: இந்தியப் புவியியலாளர் கைது!

Related Posts

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

கட்டுநாயக்கவில் ரூ.108 மில்லியன் பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு: இந்தியப் புவியியலாளர் கைது!

2026-05-15
கொட்டும் மழையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆசிரியர்கள் திரண்டு பாரிய போராட்டம்!
இலங்கை

கொட்டும் மழையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆசிரியர்கள் திரண்டு பாரிய போராட்டம்!

2026-05-15
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!
இலங்கை

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையில் 176,000க்கும் மேற்பட்டோர் கைது!

2026-05-15
சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை!
இலங்கை

சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை!

2026-05-15
குறைந்த வருமானம் பெறும் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிவைப்பு!
இலங்கை

குறைந்த வருமானம் பெறும் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிவைப்பு!

2026-05-15
“மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்” – அமைச்சர் கிரிஷாந்த அபேசேன உறுதி!
இலங்கை

“மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்” – அமைச்சர் கிரிஷாந்த அபேசேன உறுதி!

2026-05-15

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

லக்ஷ்மன் யாப்பாவின் மேன்முறையீட்டு மனு: செப்டம்பரில் மீண்டும் அழைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

கட்டுநாயக்கவில் ரூ.108 மில்லியன் பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு: இந்தியப் புவியியலாளர் கைது!

0
அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸின் பெறுமதி கடும் வீழ்ச்சி!

அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸின் பெறுமதி கடும் வீழ்ச்சி!

0
கொட்டும் மழையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆசிரியர்கள் திரண்டு பாரிய போராட்டம்!

கொட்டும் மழையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆசிரியர்கள் திரண்டு பாரிய போராட்டம்!

0
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையில் 176,000க்கும் மேற்பட்டோர் கைது!

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

லக்ஷ்மன் யாப்பாவின் மேன்முறையீட்டு மனு: செப்டம்பரில் மீண்டும் அழைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2026-05-15
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

கட்டுநாயக்கவில் ரூ.108 மில்லியன் பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு: இந்தியப் புவியியலாளர் கைது!

2026-05-15
அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸின் பெறுமதி கடும் வீழ்ச்சி!

அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸின் பெறுமதி கடும் வீழ்ச்சி!

2026-05-15
கொட்டும் மழையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆசிரியர்கள் திரண்டு பாரிய போராட்டம்!

கொட்டும் மழையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆசிரியர்கள் திரண்டு பாரிய போராட்டம்!

2026-05-15
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையில் 176,000க்கும் மேற்பட்டோர் கைது!

2026-05-15

Recent News

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

லக்ஷ்மன் யாப்பாவின் மேன்முறையீட்டு மனு: செப்டம்பரில் மீண்டும் அழைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2026-05-15
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

கட்டுநாயக்கவில் ரூ.108 மில்லியன் பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு: இந்தியப் புவியியலாளர் கைது!

2026-05-15
அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸின் பெறுமதி கடும் வீழ்ச்சி!

அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸின் பெறுமதி கடும் வீழ்ச்சி!

2026-05-15
கொட்டும் மழையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆசிரியர்கள் திரண்டு பாரிய போராட்டம்!

கொட்டும் மழையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆசிரியர்கள் திரண்டு பாரிய போராட்டம்!

2026-05-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.