• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்

ரம்பேவ விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரம் மாதிரிப் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/16
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

அநுராதபுரம் – ரம்பேவ பகுதியில் விவசாயிகளுக்குக் காலாவதியான உரம் விநியோகிக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து தேசிய உர செயலகத்தின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தம்புத்தேகம களஞ்சியசாலையிலிருந்து கொண்டுவரப்பட்டு ரம்பேவ விவசாய சேவை மத்திய நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள, கடந்த 2019ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட MOP (Muriate of Potash) உரத்தின் மாதிரிகள் அவசரப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மஹ கனதராவ பிரதேசத்தில் உள்ள ரம்பேவ விவசாய சேவை அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட பண்டுகாபயபுர விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக இந்த உரத் தொகுதி கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு மானியமாக வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட இந்த MOP உரமானது, தரம் குறைந்த மற்றும் முற்றிலும் காலாவதியான உரம் என நேற்றைய தினம் விவசாயிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.

6 வருடங்களுக்கு முந்தைய உரம் என்பதால், இதனைப் பயன்படுத்துவதால் பயிர்கள் பாதிக்கப்படலாம் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே, சந்தேகத்திற்குரிய உர மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த உரத் தொகுதி தற்போது விவசாயப் பயன்பாட்டிற்கு உகந்ததா இல்லையா என்பது, இந்த மாதிரிப் பரிசோதனை முடிவுகள் (Lab Reports) வெளியான பின்னரே உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதுவரை இந்த உர விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

களுத்துறையில் விசா இன்றி தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது: கணினி குற்றப்பின்னணி அம்பலம்!

Next Post

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

Related Posts

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!
இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

2026-05-16
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

களுத்துறையில் விசா இன்றி தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது: கணினி குற்றப்பின்னணி அம்பலம்!

2026-05-16
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

விபத்துக்குள்ளான ரயில் தண்டவாளத்தில் ஆணிகளை களவாடியவர் கைது!

2026-05-16
குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை- பொலிசார் சோதனை !
அம்பாறை

குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை- பொலிசார் சோதனை !

2026-05-16
செம்பியன்பற்று வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும்……!
இலங்கை

செம்பியன்பற்று வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும்……!

2026-05-16
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களிலும் மழை பொழியும் சத்தியம்!
இலங்கை

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களிலும் மழை பொழியும் சத்தியம்!

2026-05-16
Next Post
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

0
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்

ரம்பேவ விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரம் மாதிரிப் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு!

0
மட்டுவில் 8 பேர் கைது

களுத்துறையில் விசா இன்றி தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது: கணினி குற்றப்பின்னணி அம்பலம்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

விபத்துக்குள்ளான ரயில் தண்டவாளத்தில் ஆணிகளை களவாடியவர் கைது!

0
குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை- பொலிசார் சோதனை !

குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை- பொலிசார் சோதனை !

0
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

2026-05-16
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்

ரம்பேவ விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரம் மாதிரிப் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு!

2026-05-16
மட்டுவில் 8 பேர் கைது

களுத்துறையில் விசா இன்றி தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது: கணினி குற்றப்பின்னணி அம்பலம்!

2026-05-16
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

விபத்துக்குள்ளான ரயில் தண்டவாளத்தில் ஆணிகளை களவாடியவர் கைது!

2026-05-16
குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை- பொலிசார் சோதனை !

குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை- பொலிசார் சோதனை !

2026-05-16

Recent News

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

2026-05-16
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்

ரம்பேவ விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரம் மாதிரிப் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு!

2026-05-16
மட்டுவில் 8 பேர் கைது

களுத்துறையில் விசா இன்றி தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது: கணினி குற்றப்பின்னணி அம்பலம்!

2026-05-16
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

விபத்துக்குள்ளான ரயில் தண்டவாளத்தில் ஆணிகளை களவாடியவர் கைது!

2026-05-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.