இலங்கை

வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

வடக்கு மாகாண கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில், இலங்கை கல்விசாரா ஊழியர் சங்கத்தின் வடக்கு மாகாணப் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்  நேற்று மாலை ஆளுநர்...

Read moreDetails

நடிகர் ஹேமல் ரணசிங்க கைது!

தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கையின் பிரபல நடிகர் ஹேமல் ரணசிங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி இந்த தாக்குதல் சம்பவம் 2026 ஜனவரி 8 ஆம்...

Read moreDetails

49 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு...

Read moreDetails

ஜேர்மன் தூதரக புதுவருட வரவேற்பு வைபவத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்

புது வருடத்தை முன்னிட்டு நேற்று ஜேர்மன் தூதரகத்தால் ஏற்பாடு கடந்த 02 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்றார். இலங்கைக்கான...

Read moreDetails

பிரதான வீதியை விட்டு விலகி 235 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவில் 235...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் பெறுமதியானது!

தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் நாளைய தினம் கரிநாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக...

Read moreDetails

சற்றுமுன்னர் நாமல் ராஜபக்ச CID யில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார் . எவ்வாறாயினும் இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு...

Read moreDetails

தனியார் பேருந்து உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில்!

ஹொரணை - கொழும்பு (120) வழித்தடத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நேற்று (02) தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று (03) தொடர்ந்து இரண்டாவது நாளாக தொடர்கிறது. தெற்கு அதிவேக...

Read moreDetails

சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகினார் ஷிராந்தி ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ சற்று முன்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். ஷிரந்தி ராஜபக்ஷவை இன்றைய தினம் (03)...

Read moreDetails

பொருளாதார ஸ்திரத்தன்மை, நிலையான வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பிற்கு அரசு உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி

கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நேற்று (02) நடைபெற்ற உலகத் தூதர்கள் சம்மேளனத்தின் (FICAC) 2026 தெற்காசியப் பிராந்திய மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார். ...

Read moreDetails
Page 205 of 4805 1 204 205 206 4,805
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist