• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராகப் பிரதம நீதியரசரிடம் முறையீடு: ஜி.எல். பீரிஸ் வெளியிட்ட அதிரடித் தகவல்!

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராகப் பிரதம நீதியரசரிடம் முறையீடு: ஜி.எல். பீரிஸ் வெளியிட்ட அதிரடித் தகவல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/12
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பாக ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகத் தெரிவித்து, எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு பிரதம நீதியரசரிடம் முறையிட்டுள்ளது.

மே தினக் கூட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரி, மக்கள் கூட்டு எதிர்க்கட்சி (People’s Combined Opposition) பிரதம நீதியரசருக்கு விசேட மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளது.

கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதியின் கருத்துக்கள் பாரதூரமான சட்ட மீறல்கள் என்று சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

மஹரகமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மே 30-ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ள ஒரு வழக்கின் தீர்ப்பு, மே 25-ஆம் திகதியே தமக்குக் கிடைத்துவிடும் என்றும், அதனை அனைவரும் கைதட்டி வரவேற்கத் தயாராக இருக்குமாறும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வழக்கின் தீர்ப்பை அந்த நீதிபதி மட்டுமே அறிவார்.

அதனைத் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்த நீதிபதிக்கு அதிகாரம் இல்லை.

அவ்வாறிருக்கையில், ஜனாதிபதி எவ்வாறு முன்கூட்டியே தீர்ப்புத் திகதியையும் முடிவையும் அறிவிக்க முடியும் என ஜி.எல். பீரிஸ் கேள்வி எழுப்பினார்.

நீதிமன்ற நடவடிக்கைகளில் முறையற்ற வகையில் தலையிடுவது பாரதூரமான குற்றமாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிரஜாவுரிமை (வாக்குரிமை) பறிக்கப்படும் தண்டனையும் சட்டத்தில் உள்ளதாக நினைவூட்டினார்.

எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து இந்த மகஜரை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்த அவர், நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் பிரதம நீதியரசர் இதில் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் நீதித்துறை மீதான நிறைவேற்று அதிகாரத்தின் நேரடித் தலையீடாகக் கருதப்படுவதால், அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் இந்தப் பிரச்சினை பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

 

Related

Tags: srilanka newsஜி.எல்.பீரிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆறு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

Next Post

மட்டக்களப்பில் கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு!

Related Posts

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவிற்கும் அதிக ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-05-30
திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று
இலங்கை

திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

2026-05-30
கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!
இலங்கை

கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

2026-05-30
அட்டமஸ்தானத்திற்கு புதிய தற்காலிகப் பொறுப்பாளர் நியமனம்: மல்வத்து மகா விகாரை அதிரடி அறிவிப்பு!
இலங்கை

அட்டமஸ்தானத்திற்கு புதிய தற்காலிகப் பொறுப்பாளர் நியமனம்: மல்வத்து மகா விகாரை அதிரடி அறிவிப்பு!

2026-05-30
தையிட்டி விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டம்!
இலங்கை

தையிட்டி விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டம்!

2026-05-30
மட்டக்களப்பு பெரியகல்லாறில் விபத்து நால்வர் காயம்!
இலங்கை

மட்டக்களப்பு பெரியகல்லாறில் விபத்து நால்வர் காயம்!

2026-05-30
Next Post
மட்டக்களப்பில் கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு!

மட்டக்களப்பில் கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு!

காங்கிரஸ் அலுவலகம் சென்ற  தமிழக முதலமைச்சர் விஜய்!

காங்கிரஸ் அலுவலகம் சென்ற தமிழக முதலமைச்சர் விஜய்!

சீரற்ற வானிலையால் வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய பகுதி – ஒருவர் மாயம்

நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை: நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவிற்கும் அதிக ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

0
திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

0
இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

0
நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

0
கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவிற்கும் அதிக ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-05-30
திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

2026-05-30
இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

2026-05-30
நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

2026-05-30
கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

2026-05-30

Recent News

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவிற்கும் அதிக ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-05-30
திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

2026-05-30
இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

2026-05-30
நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

2026-05-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.