இலங்கை

யாழில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

யாழில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த மணலானது...

Read moreDetails

மனநல அவசர உதவியை நாட விசேட எண்!

மனநல அவசரநிலைகளின் போது உடனடியாக உதவியை நாடுமாறு இலங்கையின் தேசிய மனநல நிறுவனம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. மன ரீதியான துன்பம் அல்லது நெருக்கடி சூழ்நிலைகளை அனுபவிக்கும் நபர்கள்...

Read moreDetails

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் சத்தியாக்கிரகப் போராட்டம்

தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான நிலைமை...

Read moreDetails

நாளை அஸ்வெசும ஜனவரி மாத கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும்...

Read moreDetails

ரயில் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதயநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சைக்கிளில் புகையிரத கடவையை கடக்க முட்பட்ட முதியவர் ஒருவர், அனுராதபுரம்...

Read moreDetails

கினிகத்தேனையில் விசேட சோதனை; சேவையிலிருந்து நீக்கப்பட்ட 12 வாகனங்கள்!

கினிகத்தேனை நகரத்தின் வழியாகச் செல்லும் போக்குவரத்தை இலக்காகக் கொண்ட வாகனச் சோதனை நடவடிக்கை நேற்று மாலை (26) நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் போக்குவரத்து பரிசோதகர் மற்றும்...

Read moreDetails

நுவரெலியா, கொட்டகலையில் தோட்டக்கமிட்டி தலைவர்களுடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்ட தோட்டக்கமிட்டி தலைவர்களுடனான கலந்துரையாடல் நுவரெலியா மற்றும் கொட்டகலை ஆகிய இடங்களில் நேற்று (26) நடைபெற்றது. இ.தொ.கா பொதுச் செயலாளரும் பாராளுமன்ற...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2025 ஏப்ரல் 18 ஆம் திகதி டோலஹேன பகுதியில் 34 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கு மத்துகம பொலிஸார்...

Read moreDetails

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்ற வர்த்தகருக்கு அபராதம்!

இரத்தினபுரி, பரகடுவ பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக ஒரு இலட்சம் ரூபா அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு விவகார அதிகார...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு...

Read moreDetails
Page 225 of 4807 1 224 225 226 4,807
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist