இலங்கை

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில்...

Read moreDetails

இன்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்படலாம்

நாட்டின் 11 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது இன்று (30) இரவு 11.30 மணி...

Read moreDetails

இலங்கையில் 2010-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்குப் புகைப்பிடிப்பதற்கு தடை: புதிய முன்மொழிவு!

2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் புகையிலையற்ற தலைமுறையாக மாற்றுவதற்கான ஒரு முன்மொழிவு, சுகாதார அமைச்சரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இது, புகையிலை மற்றும் மதுவினால்...

Read moreDetails

திறைசேரி செயலாளர் நிதிக்குழுவில் முன்னிலை

நிதி அமைச்சின் செயலாளரான ஹர்ஷனா சூரியப்பெரும, நிதிப் பற்றிய குழு முன்னநிலையில் இன்று முன்நிலையாகியிருந்தார். நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷா டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே...

Read moreDetails

இலங்கையில் தனது வங்கிச் சேவைகளை முடித்துக் கொண்ட HSBC

எச்.எஸ்.பி.சி. வங்கியின் சில்லறை வங்கிப் பிரிவை நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிக்கு (NTB) மாற்றும் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் அதன் நுகர்வோர் வங்கிச் செயல்பாடுகள் இன்று (30)...

Read moreDetails

மாலைத்தீவு ஜனாதிபதி அடுத்த வாரம் இலங்கை விஜயம்!

மாலைத்தீவு குடியரசின் ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்ஸு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், 2026, மே 4 முதல் 5 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை ...

Read moreDetails

இலங்கை – இத்தாலி சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர அங்கீகாரம் ஏப்ரல் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வருகிறது. இது இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள்...

Read moreDetails

விரைவில் திறைசேரி நிதி மோசடி குறித்து விசேட அறிவிப்பு!

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பாக எதிர்வரும் 5ஆம் திகதி நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்தவினால் விசேட...

Read moreDetails

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிரான நான்கு வழக்குகளின் தீர்ப்பை மே மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

கோப் குழுவில் இன்று முன்னிலையாகிறார் திறைசேரியின் செயலாளர்!

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட இணையவழி மோசடி சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக நிதி மற்றும் திறைசேரி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும...

Read moreDetails
Page 225 of 5019 1 224 225 226 5,019
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist