இலங்கை

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

கொழும்பில் நாளைய (31) தினம் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2026 புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக வெளிப் பகுதிகளில் இருந்து அதிகளவானோர்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்ட மகனைத்தேடிய தந்தை மரணம் !

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தைஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த 69 வயதுடைய வையாபுரி சந்திரன் எனும்...

Read moreDetails

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தர உள்ளது. IMF ஆல் வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF)...

Read moreDetails

யாழில் கடலில் நீராட சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் , காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது. ஆழியவளை பகுதியை சேர்ந்த ஜெசிந்தன் (வயது 26) என்ற...

Read moreDetails

யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!

யாழ்ப்பாணத்தில் 04 கிலோ கிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன்...

Read moreDetails

டித்வா சூறாவளியால் நாட்டின் சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு – அரசாங்கம் தெரிவிப்பு!

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையின் தேசிய சுகாதார அமைப்பு சுமார் 21 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ...

Read moreDetails

ஆறு புதிய சிலந்தி இனங்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு!

பெரும்பாலும் ஆராயப்படாத வன வாழ்விடங்களில் பல ஆண்டுகளாக களப்பணியின் பின்னர், இலங்கை ஆராய்ச்சியாளர்கள் தீவிற்குச் சொந்தமான ஆறு புதிய சிலந்தி இனங்களை அடையாளம் கண்டுள்ளனர். இலங்கை எட்டுக்காலியியல்...

Read moreDetails

10 மாதங்களில் 60,000க்கும் மேற்பட்ட ஐஸ் பாவனையாளர்கள் கைது!

'ஐஸ்' என பொதுவாக அழைக்கப்படும் 'படிக மெத்தம்பேட்டமைன்' என்ற போதைப்பொருளின் பயன்பாடு இலங்கையில் வெகுவாக அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை (NDDCB) தெரிவித்துள்ளது....

Read moreDetails

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணி நிறுத்தம்!

பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய அனல் மின் நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணிகள் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB)...

Read moreDetails

நாட்டில் பீதியை ஏற்படுத்தியுள்ள வெடிகுண்டு மிரட்டல்கள்; தீவிர விசாரணையில் பொலிஸார்!

மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து நேற்றைய (29) தினம் நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகம் மற்றும் வளாகத்தில் அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன....

Read moreDetails
Page 321 of 4821 1 320 321 322 4,821
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist