இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8வது அதிகாரியின் உடல் சொந்த ஊருக்கு !

நீர்கொழும்பு சிறைச்சாலை யில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது உயிரிழந்த 8-வது சிறைச்சாலை அதிகாரியான, சிறைச்சாலை காவலர் எம்.ஜி. உபாலி அவர்களின் உடல் இன்று (09) கம்புருபிட்டியவில்...

Read moreDetails

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி கல்லூரிகளை மேம்படுத்துவதற்கான உட்பிரிவு கூட்டம்!

தொழில் கல்வி மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி கல்லூரிகளை மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உட்பிரிவின் மூன்றாவது கூட்டம் இன்று (09) நடைபெற்றது....

Read moreDetails

விமலுக்கு எதிரான ரூ. 1 மில்லியன் இழப்பீடு வழங்கும் உத்தரவை உறுதிபடுத்திய உச்ச நீதிமன்றம்!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவின் அறிவுசார் சொத்து உரிமைகளை மீறியதற்காக அவருக்கு 1 மில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்குமாறு முன்னாள் அமைச்சர் விமல்...

Read moreDetails

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற 1,740 கிலோ பருப்பு தீயிட்டு அழிப்பு; வர்த்தகருக்கு அபராதம்!

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற, வண்டுகள் மற்றும் பூச்சிகள் நிறைந்த 1,740 கிலோ கிராம் மஞ்சள் பருப்பை மண்ணெண்ணெய் ஊற்றி முழுமையாக அழிக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு...

Read moreDetails

எட்டு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு டெங்கு தொற்று!

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எட்டு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு (PHIs) டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெங்கு...

Read moreDetails

பிசியோதெரபிஸ்ட் கொலை வழக்கு; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

நுவரெலியாவில் பெண் பிசியோதெரபிஸ்ட் (physiotherapist) ஒருவரின் கொலைச் சம்பவம் தொடர்பாக இன்று (09) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சந்தேக...

Read moreDetails

கைதிகளின் பாதுகாப்பு, சிறை அணுகலை உறுதி செய்யவும்; மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்புரை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் பதிவான சம்பவங்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விசாரணையைத் தொடங்கியுள்ளது. அத்துடன்,...

Read moreDetails

“நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாதீன விசாரணை கோருகிறது BASL!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் நிகழ்ந்த தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்கள், நாட்டின் சிறைச்சாலை அமைப்பு மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் கட்டமைப்பு பலவீனங்களின் நேரடி...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளைத் தடுத்து வைக்கத் தகுதியற்றது என அறிவிப்பு!

ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அவசர சூழ்நிலையைத் தொடர்ந்து, கைதிகளை அந்த வளாகத்தில் தடுத்து வைப்பது தகுதியற்றது என சிறை...

Read moreDetails

இலங்கையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரத் தரநிலைகளை அமுல்படுத்த ஜனாதிபதி அழைப்பு!

வெறும் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் சென்று, இந்நாட்டின் சுகாதார சேவையை சர்வதேச மட்டத்தில் தரமான நிலைக்கு உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு...

Read moreDetails
Page 33 of 4988 1 32 33 34 4,988
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist