இலங்கை

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய தடைகளைச் சுட்டிக்காட்டி, எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக அத்தியாவசிய...

Read moreDetails

கூர்மையான ஆயுதங்களுடன் கொள்ளையிட முயன்ற நபர் முல்லேரியாவில் சிக்கினார்

வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் நபர் ஒருவர், கூர்மையான ஆயுதங்கள், வாள்களுடன் முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லேரியா பொலிஸ் குழுவினர் வல்பொல சந்தியில் மேற்கொண்ட விசேட சோதனையின்...

Read moreDetails

சட்டவிரோத டீசல் கையிருப்புடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக எரிபொருளை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காக சேருநுவரவில் 41 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் குற்றப் புலனாய்வுப் பிரிவு...

Read moreDetails

சீனப் பெண் சடலமாக மீட்பு!

கொஹுவல, களுபோவில பகுதியில் திங்கட்கிழமை (23) இளம் சீனப் பெண்ணொருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 26 வயதான அந்தப் பெண், அவர் வசித்து வந்த வீட்டின் ஒரு அறைக்குள்...

Read moreDetails

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஆட்பதிவுத் திணைக்களத்தில் ஏற்பட்ட திடீர் கணினி அமைப்பு கோளாறு காரணமாக...

Read moreDetails

ஊழல் குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி கைது!

அழிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பாமாயிலை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

Read moreDetails

பேருந்துக் கட்டணங்கள் 12.19% அதிகரிப்பு!

நாட்டில் பேருந்துக் கட்டணங்கள் (23) நள்ளிரவு முதல் 12.19% உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜெயதிஸ்ஸ அறிவித்துள்ளார். இந்தத் திருத்தத்தின்படி, குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 27...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

இன்று (24) பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது...

Read moreDetails

பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி

நாட்டில் மாலை ஆறு மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் எரிசக்தி பயன்பாட்டை முறையாக நிர்வகிப்பது தொடர்பான அறிவுறுத்தல்களை பொது மக்களுக்கு வழங்கி, நாட்டின் எரிசக்தி...

Read moreDetails

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெதிவ் டக்வொர்த்திற்கும் (Matthew Duckworth) இடையிலான சந்திப்பொன்று இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது...

Read moreDetails
Page 33 of 4753 1 32 33 34 4,753
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist