இலங்கை

பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய அதிகாரிகள் விரைவில் நியமனம்: பதில் பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!

பொலிஸ் சேவைக்கு எதிர்காலத்தில் 10,000 புதிய அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ஊவா...

Read moreDetails

நாரஹேன்பிட்டவில் கடத்தல் காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: இளம்பெண் மீட்பு; கடத்தல்காரன் தப்பி ஓட்டம்!

நாரஹேன்பிட்ட பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில், கடத்தப்பட்ட இளம்பெண் ஒருவர் பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இன்று (29) பிற்பகல் பொலிஸ்...

Read moreDetails

கடற்படைப் படிப்பை முடித்த 36 கடற்படை வீரர்கள் பதவியில் இணைவு!

பத்தாவது கடற்படை சேர்க்கைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த மூன்று அதிகாரிகளும் முப்பத்து மூன்று மாலுமிகளும் நேற்று (29) பதவியேற்றனர். இலங்கை கடற்படைக் கப்பல் விதுராவின் தளபதி கேப்டன்...

Read moreDetails

“பிரஜா சக்தி” வறுமை ஒழிப்புத் திட்டம்: நுவரெலியாவில் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்ற ஆய்வுக்கூட்டம்!

வறுமை ஒழிப்புக்கான தேசியத் திட்டமான "பிரஜா சக்தி" திட்டத்தின் கீழ், இலங்கையிலுள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் குறைந்தபட்சம் ஒரு அபிவிருத்தித் திட்டத்தையாவது நடைமுறைப்படுத்தும் நோக்கில் பிராந்திய...

Read moreDetails

கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகின் ஏற்பாட்டில் ‘நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி – 2026’ இன்று (29) கிளிநொச்சி டிப்போ சந்திக்கு...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் இயங்கி வந்த சட்டவிரோத மாடறுப்புக்கூட மொன்றைப் பொலிஸார் இன்று (29) அதிரடியாக முற்றுகையிட்டு, 3 பசுமாடுகள் உட்பட 4 மாடுகளை உயிருடன்...

Read moreDetails

செவனகல சர்க்கரை தொழிற்சாலை காலவரையின்றி மூடல்: லங்கா சுகர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

லங்கா சுகர் (பிரைவேட்) கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் செவனகல பிரிவின் நிர்வாகம், மறு அறிவித்தல் வரும் வரை தொழிற்சாலையை காலவரையின்றி மூடுவதற்குத் தீர்மானித்துள்ளது. ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்...

Read moreDetails

பெல்லன்வில ஏரிக் கால்வாயில் தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் முதலை தாக்கி பலி: சடலம் மீட்பு!

பெல்லன்வில ஏரிக்கு அருகில் அமைந்துள்ள பக்கவாட்டுக் கால்வாயில் தாமரை மலர்களைப் பறிக்கச் சென்ற போது முதலை தாக்குதலுக்கு இலக்காகிக் காணாமல் போன இரு பிள்ளைகளின் தந்தையான 44...

Read moreDetails

மருதங்கேணி மணற்காட்டுப் பகுதியிலுள்ள சவுக்குக்காட்டில் தொடரும் தீ

யாழ்ப்பாணம் மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருவதால், பெருமளவிலான சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளன. தீ மேலும் பரவக்கூடிய...

Read moreDetails

நுவரெலியாவில் 1,500 ஹெக்டேர் வன நிலம் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு: வர்த்தமானி வெளியிட தீர்மானம்!

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான நீர் ஆதாரங்கள் மற்றும் நீர்ப்பிடிப்பு மலைப்பகுதிகளை உள்ளடக்கிய, வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான 1,500 ஹெக்டேர் நிலத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக வர்த்தமானி...

Read moreDetails
Page 33 of 5128 1 32 33 34 5,128
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist