இலங்கை

காரைதீவு பொலிஸ் பிரிவின் வழக்குகளை கல்முனை நீதிமன்றங்களுக்கு மாற்ற நடவடிக்கை அவசியம்

சம்மாந்துறை நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து காரைதீவு பிரதேச நீதிமன்ற நடவடிக்கைகளை விளக்கி காரைதீவு பொலிஸ் பிரிவின் நீதிமன்ற நடவடிக்கைகளை கல்முனை நீதிமன்றங்களுடன் இணைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க காரைதீவு...

Read moreDetails

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று விகித தரவு அறிக்கையின்படி, இன்றைய தினம் (09) அமெரிக்க...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு!

மத்திய, சபரகமுவ, வடமத்திய மாகாணங்கள் மற்றும் புத்தளம், ஹம்பாந்தோட்டை, மன்னார், திருகோணமலை மாவட்டங்களுக்கு பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

லக்ஷ்மன் யப்பா மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மீது, ஊழல் தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இலஞ்ச ஆணைக்குழு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அவர் முதலீட்டு உபயோக...

Read moreDetails

பல கோடி ரூபாய் தங்கத்துடன் ஒருவர் கைது!

முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றியும், சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்காமலும் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 18 இலட்சத்து 85 ஆயிரத்து 514 ரூபாய் பெறுமதியான தங்கத்துடன்...

Read moreDetails

மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் உள்ள காணி ஒன்றில் கைக்குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது. காணியின் உரிமையாளர் காணியை சுற்றம் செய்யும்போது இந்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டது. அந்த...

Read moreDetails

யாழில். ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக இம் மாதம் - ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தி வீடுகள்,...

Read moreDetails

இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

இங்கிலாந்தின் வின்ட்சர் கோட்டையில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற சிறப்பு விழாவில், லெய்செஸ்டர் (Leicester) பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் இலங்கையில் பிறந்தவருமான பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு மன்னர் சார்லஸினால் 'நைட்'...

Read moreDetails

பாதாள உலகக் குழுத் தலைவன் ‘தெம்பிலி லஹிரு’வின் வீடு தீக்கிரை

வலஸ்முல்ல பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள ‘தெம்பிலி லஹிரு’ என்பவருக்குச் சொந்தமான, மித்தெனிய - குடகல்ஆர பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு நேற்று இரவு அடையாளம் தெரியாத...

Read moreDetails

பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் விரைவுபடுத்துமாறு போராட்டம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பாக, பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி, பல்கலைக்கழகம் முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails
Page 34 of 4988 1 33 34 35 4,988
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist