இலங்கை

2026 இல் இலங்கையில் 95,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை: 72 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 95,035 ஆக உயர்வடைந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு...

Read moreDetails

நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 2.6 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது; பாரியளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!

கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், இதுவரை...

Read moreDetails

நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உட்பட 236 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற 236 நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

பொலன்னருவையில் நீர்நிலைகளின் நீர்மட்டம் கணிசமாகக் குறைவு: விவசாயப் பணிகளுக்கான நீர் விநியோகம் நிறைவடையும் தருவாயில்!

பொலன்னருவை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமான மின்னேரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 36 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக நீர்ப்பாசனப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். 110,000 ஏக்கர் அடி மொத்தக் கொள்ளளவைக் கொண்ட...

Read moreDetails

கோதுமை மா விலை உயர்வால் பரோட்டா, ரொட்டி மற்றும் அப்பம் விலைகள் அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பரோட்டா மற்றும் முட்டை ரொட்டி உள்ளிட்ட மாவு சார்ந்த உணவுகளின் விலையை 5 ரூபாவால் உயர்த்த அகில இலங்கை உணவக...

Read moreDetails

இலங்கைக்கு அருகே ஈரானியக் கப்பல்கள் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து வெளியுறவு அமைச்சு விளக்கம் !

இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்களை அரசாங்கம் கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷாரா ரொத்ரிகோ தெரிவித்தார். இருப்பினும், சம்பந்தப்பட்ட...

Read moreDetails

பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ள கப்பல்கள்

இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சட்டவிரோத மரக்கடத்தல் பொலிசாரால் முறியடிப்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக் குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில்...

Read moreDetails

சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த ஐஸ் கட்டிகள் அழிப்பு !

செல்வ சந்நிதி ஆலய சூழலில் உள்ள தாக சாந்தி நிலையத்தில் சுகாதார முறையற்ற நிலையில் காணப்பட்ட 12 பரல் ஐஸ் கட்டிகளை கைப்பற்ற முயன்ற சுகாதார பரிசோதகர்கள்...

Read moreDetails

யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நேற்றைய தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான போதகர் , யாழ்ப்பாணம் போதனா...

Read moreDetails
Page 34 of 5128 1 33 34 35 5,128
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist