இலங்கை

டிசம்பர் மாதத்திற்குரிய மின்சாரம் , நீர் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாற கோரிக்கை !

டிசம்பர் மாதத்திற்குரிய மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கோரிக்கை...

Read moreDetails

நிவாரணம் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை வெளியீடு!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது, சமூக அபிவிருத்தி...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சத்தியம் !

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று தொடக்கம்...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு ஆயுள்தண்டனை!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு கல்முனை மேல் நீதிமன்றம் இன்று ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கல்முனை மேல் நீதிமன்ற...

Read moreDetails

நாடளாவிய சுற்றிவளைப்பில் 614 பேர் கைது!

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 27,953 பேர் மீது...

Read moreDetails

நிர்மலா சீதாராமனை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் சமீபத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கப்பட்ட...

Read moreDetails

கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய பெண் உட்பட இருவர் கைது !

பாதாள உலக்குழுவைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே என்று அழைக்கப்படுகின்ற பத்மசிறி பெரேரா என்பவரின் தலைமையில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களை மேற்கொள்ளுவதற்கு பண ஒப்பந்தங்களில் ஈடுபட்ட பெண் உட்பட...

Read moreDetails

மியன்மார் மருத்துவமனை மீது இராணுவம் தாக்குதல்; 34 பேர் உயிரிழப்பு!

புதன்கிழமை இரவு மியன்மார் இராணுவத்தின் வான்வழித் தாக்குதல்கள் நாட்டின் மேற்கில் உள்ள ஒரு மருத்துவமனையைத் தாக்கியதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு...

Read moreDetails

கீதா மஹோத்சவ் 2025 கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது!

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் (SVCC) கலாச்சாரப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட கீதா மஹோத்சவ் 2025, கடந்த 09 ஆம்...

Read moreDetails

மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஜீவன் தொண்டமான் தலைமையில் நடவடிக்கை!

அக்கரத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த...

Read moreDetails
Page 354 of 4824 1 353 354 355 4,824
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist