இலங்கை

வடக்கு கடலில் ஆபத்தில் இருக்கும் மீனவர்களுக்கு உதவாத அரசாங்கம் மறுப்பு – மீனவர்களின் குடும்பம் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம் வலி வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றச்சாட்டுகின்றனர். அவர்கள்...

Read moreDetails

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

நாடாளாவிய ரீதியில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் குற்றச்செயல்களில் ஈடுபவோரை கைது செய்வதற்கும் மாவட்ட ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் முன்னெடுக்கப்படும்...

Read moreDetails

காணமல் போயுள்ள குடும்பப் பெண்

கடந்த மாதம் 28ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நாற்பதாம் கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய நளாயினி எனும் குடும்பப் பெண் காணமல்...

Read moreDetails

தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்பு!

இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை காலியில் உள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு...

Read moreDetails

டெங்கு நோய் அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

2026 ஆம் ஆண்டில் கடந்த இரண்டு மாதங்களில் நாட்டில் 13,590 டெங்கு நோயாளிகளும், அதனால் 4 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று...

Read moreDetails

யாழில் பெருமளவான டீசலை பதுக்கிய சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று அதிகாலை சுண்ணாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக சுண்ணாகம்...

Read moreDetails

மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

துபாய் வான்வெளி பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பிலிருந்து துபாய்க்கு UL231 விமானங்களும்,...

Read moreDetails

மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!

மத்திய கிழக்கு வான்வெளி ஒரு வாரத்திற்கு மூடப்படுவதால் இலங்கைக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருவாய் இழப்பு ஏற்படும், ஏனெனில் சுமார் 30 சதவீத வருகை...

Read moreDetails

சர்ச்சைக்குரிய நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி விவகாரம் – விசாரணை அறிக்கை கையளிப்பு!

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)...

Read moreDetails

மின்மாற்றியில் தீ விபத்து! 

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஒரு மின்மாற்றியில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததாகவும், இதனால் மின்மாற்றி...

Read moreDetails
Page 369 of 5043 1 368 369 370 5,043
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist