சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!
2026-05-20
மஹரகம, பன்னிபிட்டிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பொதி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்ட வீடொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது மஹரகம பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பன்னிபிட்டிய பகுதியில் குறித்த வீட்டினை வாடகைக்கு...
Read moreDetailsதலைமறைவாகியுள்ள 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய தயாராக உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07...
Read moreDetailsபுத்தளம், முல்லைநகர் பிரதேசத்தில் 3 கிலோ கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே...
Read moreDetailsபொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாடாளாவிய ரீதியில் 30,954 பேர்...
Read moreDetailsதங்காலை சீனிகம பகுதியில் 5 கிலோகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களை 7 நாட்கள் தடுப்புக்காவலில் விசாரிக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை...
Read moreDetailsகொழும்பு கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையபெண்ணொருவர் உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 6 பொலிஸ் குழுக்கள் ஊடாக...
Read moreDetailsகல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகபரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை...
Read moreDetailsநத்தார் பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பாரம்பரிய கேக் கலவை நிகழ்வு கடந்த ஒக்டோபர் மாதம் கொழும்பு VU Rooftop விடுதியில் பெஸ்ட் வெஸ்டர்ன் எலியோன் தலைமையில் நடைபெற்றது....
Read moreDetailsவத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைத்துப்பாக்கியுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று (08) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் பொலிஸாரின்...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மதுபாவனையினை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை பிரதேசசபை,பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்,பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதியின் போதையற்ற நாட்டினை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.