இலங்கை

எதிர்க்கட்சியின் குரலை அடக்க அரசாங்கம் முயல்கின்றது! -சஜித் பிரேமதாச

நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு மாறாக எதிர்க்கட்சியின் குரலை அடக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். அநுராதபுரம் மாவட்டம்,...

Read moreDetails

ம.தி.மு.க மாநாட்டில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்!

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு, இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில்...

Read moreDetails

BYD தொடர்பான இலங்கை நீதிமன்ற வழக்கு: புதிய அப்டேட்!

இலங்கை சுங்கத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் வங்கி உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்ட BYD வாகனங்களின் மோட்டார் திறன் குறித்த சிறப்பு நிபுணர் குழுவின் அறிக்கை அடுத்த...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச...

Read moreDetails

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுனில் வட்டகல முறைப்பாடு!

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளார். பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கொழும்பு பிரதேசத்தில் சொகுசு...

Read moreDetails

மின்சார சபை ஊழியர்கள் இழப்பீட்டுடன் வெளியேறலாம் – அரசாங்கம்!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு பணிகள், அதன் ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி நேற்று (15)...

Read moreDetails

உலக வங்கி குழும பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!

உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி குழும பிரதிநிதிகளை சந்தித்து ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்...

Read moreDetails

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ள மின்சாரசபை தொழிற்சங்கங்கள்!

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைய, மின் தடை புதுப்பிப்பு, கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் 598 நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மொத்தம் 598 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 27,580 பேர் சோதனைக்கு...

Read moreDetails

புறக்கோட்டையில் குப்பைத்தொட்டியில் இருந்து தோட்டாக்கள் மீட்பு!

கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் கழிப்பறை குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது...

Read moreDetails
Page 529 of 4840 1 528 529 530 4,840
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist