இலங்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழரசுக் கட்சி நான்கு அம்சக் கோரிக்கை!

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சி  நான்கு அம்சங்கள்...

Read moreDetails

பொலிஸ் அதிகாரியை காயப்படுத்திய சந்தேக நபர் கைது!

கடந்த 26 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடந்த போராட்டத்தின் போது ஒரு பொலிஸ் அதிகாரியை காயப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது...

Read moreDetails

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த 06 பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....

Read moreDetails

இ.போ.ச. தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில்!

இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (27) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில்...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்!

பாணந்துறை, வந்துரமுல்ல பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் அமைந்துள்ள இரவு ஒரு வீட்டிற்கு நேற்று (27) மோட்டார் சைக்கிளில்...

Read moreDetails

இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

தங்காலை, மஹாவெல பகுதியில் நேற்று (27) மாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் மொத்தம் பதினொரு பேர் காயமடைந்துள்ளனர். மாத்தறையிலிருந்து தங்காலை...

Read moreDetails

பல பகுதிகளில் பலத்த மழை!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 50...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. நேற்றைய...

Read moreDetails

முத்து நகர் பகுதியில் விவசாயிகள் மீது தாக்குதல்!

திருகோணமலை முத்து நகர் பகுதியில்  விவசாயிகளின் 800 ஏக்கர் நிலங்களை நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்குள்...

Read moreDetails

வெலிக்கட சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர் ரணில் விக்கிரமசிங்க!- வஜிர அபேவர்தன

வெலிக்கட சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர் முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க  என ஐக்கிய தேசியக் கட்சியின்  தவிசாளர் வஜிர அபேவர்தன  தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails
Page 577 of 4845 1 576 577 578 4,845
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist