இலங்கை

சஷீந்திர ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில்...

Read moreDetails

ராஜிதவின் மனுத் தாக்கல் நிராகரிப்பு!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இலஞ்ச...

Read moreDetails

முடிவுகளுக்கு உடன்பட்டால் மாத்திரம் தபால் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை – அமைச்சர் நலிந்த!

கைரேகை வருகை மற்றும் மேலதிக நேர ஊதியம் தொடர்பான அரசாங்க முடிவுகளுக்கு தபால் தொழிற்சங்கங்கள் உடன்பட்டால் மட்டுமே அவர்களுடன் சந்திப்பு நடத்தத் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர்...

Read moreDetails

தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை? இராமநாதன் அர்ச்சுனா கேள்வி

வடக்கில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று சபையில் குற்றம் சுமத்தியிருந்ததுடன் பொது...

Read moreDetails

கோழிப்பண்ணையிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

புப்புரஸ்ஸ ரஜத்தலாவ பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ரஜதலாவ, கேடகும்புரே கெதராவைச் சேர்ந்த அறுபது வயதுடைய அட்டும் முடியன்செலாகே டிக்கிரி பண்டா என்ற...

Read moreDetails

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்! பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ கொடியேற்றம்!

சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிழங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நேற்றிரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கதிர்காமக்  கந்தன் ஆலயத்தில் இடம்பெறுகின்ற...

Read moreDetails

விவசாயிகளுக்கான உரமானியத்தை டிஜிட்டல் முறையில் நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!

விவசாயிகளுக்கான உரமானியத்தை வழங்கும் போது அந்தந்த விவசாயிகளுக்கு குறித்த மானியத்தை சரியான நேரத்தில் கிடைக்கின்றமையையும், குறித்த நிதியுதவியை தமது விவசாய நடவடிக்கைகளுக்கான உரத்தேவைக்காக முழுமையாகப் பயன்படுத்துகின்றமையை உறுதிப்படுத்த...

Read moreDetails

மின்சார பரிமாற்ற அமைப்பை நவீனமயப்படுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு எரிசக்தி அமைச்சர் பணிப்புரை!

மின்சார விநியோகத்தை மிகவும் வினைத்திறனாக செயற்படுத்தல், மின் தடைகளைக் குறைத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அமைப்பில் ஒருங்கிணைப்பதை எளிதாக்குதல் போன்ற பல பிரச்சினைகளை இலக்காகக் கொண்டு, மின்சார...

Read moreDetails

குறிஞ்சாத்தீவு உப்பளத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி மற்றும் தொழிற்பாடுகளை அரச - தனியார் பஙங்குடமை முறைமையின் கீழ்...

Read moreDetails

வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராட சென்றிருந்த இளைஞர் உயிரிழப்பு!

யாழ் - வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராடச்  சென்றிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாழையடி பகுதியில் தமது நண்பரின் பிறந்தநாள்...

Read moreDetails
Page 600 of 4848 1 599 600 601 4,848
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist