இலங்கை

டிட்வா சூறாவளியின் பின்னர் அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து சேகரிப்பு

டிட்வா சூறாவளியின் அரசின் தொடர் நடவடிக்கை தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெறும் நிகழ்ச்சி நுவரெலியா நகரின் மையப்பகுதியில் நடைபெற்றது. சூழலியல் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா...

Read moreDetails

சுற்றுச்சூழலை காப்போம் – பிளாஸ்டிக் முகாமைத்துவத்திற்கான புதிய திட்டம்

இலங்கையில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவு பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் 'நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு' (Extended Producer Responsibility - EPR) தொடர்பான...

Read moreDetails

ஹற்றனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம் !

ஹற்றன் - போடைஸ் பிரதான வீதியின் போடைஸ் என்சி பிரிவில் இன்று (12) முற்பகல் 11 மணியளவில் பாரிய விபத்தொன்று சம்பவித்துள்ளது. வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று...

Read moreDetails

நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!

நுரோச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் இயந்திரங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என நாடாளுமன்ற பொது நிறுவனங்கள் பற்றிய குழு (கோப் குழு - COPE) உறுதிப்படுத்தியுள்ளது. சமீபகாலமாக...

Read moreDetails

அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி 27 வயது இளைஞர் உயிரிழப்பு

பிலியந்தலை, கொரகபிட்டிய பகுதியில் உள்ள தனியார் அச்சு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி நேற்று உயிரிழந்துள்ளதாக...

Read moreDetails

யாழ் விபத்து: கார் – முச்சக்கர வண்டி மோதி 5 பேர் காயம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் - முச்சக்கர வண்டி விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இருவர் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு...

Read moreDetails

பேருந்து விபத்து: மஸ்ஸலில் ஒருவர் உயிரிழப்பு

பேருவளை, மஸ்ஸல பிரதேசத்தில் நேற்று பேருந்திலிருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை நோக்கி பயணித்த பேருந்தில் ஏறிய இந்த பயணி, பாதுகாப்பற்ற முறையில் அதன் மிதி...

Read moreDetails

மட்டு. மண்முனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!

மட்டக்களப்பு, மண்முனை பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தீவுப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.  இன்று (12) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1 இலட்சத்து...

Read moreDetails

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட படகில் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்!

தெற்கு கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பல், பல பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களையும், ஆயுதங்களையும் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு...

Read moreDetails

போதைப்பொருளுடன் பல்கலை மாணவன் கைது!

கண்டி, பேராதனை பகுதியில் ஹாஷிஷ் மற்றும் குஷ் போதைப் பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த...

Read moreDetails
Page 74 of 4765 1 73 74 75 4,765
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist