இலங்கை

கெஹெலிய ரம்புக்வல இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார். தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு விசாரணை...

Read moreDetails

கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

2026 கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட தகவல் முகாமைத்துவ முறைமை...

Read moreDetails

கஞ்சிபான் இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட 5 பேர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான கஞ்சிபான் இம்ரானின் நெருங்கிய உறவினர் என கருதப்படும் 54 வயதுடைய மொஹமட் அஸ்மின் மொய்தீன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக...

Read moreDetails

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) வரும் வாரங்களில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பாதுகாப்பு...

Read moreDetails

22 ஆவது திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் தாக்கல்!

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூம் ஆகியவை இன்று (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நாடாளுமன்றத்தின் முக்கிய நடவடிக்கைகள் தொடங்கும் வேளையில், நீதி...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

Read moreDetails

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அவ்பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, அகஸ்ட் மாதத்தில்...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்  முன்னெடுப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்...

Read moreDetails

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத் குமார லியனகே இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில்...

Read moreDetails

தனியார் வங்கிகளின்முகாமையாளர்களும் விளக்கமறியலில்!

சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு வௌியேற்றிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான நான்கு தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்களும்...

Read moreDetails
Page 74 of 5132 1 73 74 75 5,132
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist