இலங்கை

படகு கவிழ்ந்ததில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

கற்பிட்டி, குரக்கன்ஹேன (Kurakkanhena) பகுதியில் உள்ள நீரேரிப் பகுதியில், ஒரு குடும்பத்தினர் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....

Read moreDetails

செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்து மற்றும் ஒரு ரூபாய் நாணயம் மீட்பு!

செம்மணி புதைகுழி அகழ்வின் போது என்புக்கூடென்றின் இடுப்பு பகுதியில் இருந்து தாயத்து ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன்,  ஒரு ரூபாய் நாணய குற்றி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின்...

Read moreDetails

யாழ் மாநகர சபையில் போராட்டம்

யாழ் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட மாநகர சபை நிர்வாக உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாகப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டி, ...

Read moreDetails

மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடற்சீற்றம் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் இன்று (11) காலை புகுந்ததால், அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடல்நீர் உட்புகுந்ததன்...

Read moreDetails

வானில் அரிய காட்சியை காணும் வாய்ப்பு நாளை!

நாளை (12) அதிகாலை, 'பெர்சீட்ஸ்' (Perseid) எனப்படும் எரிகல் மழை அதன் வருடாந்த உச்ச நிலையை அடையும் அதே வேளையில், ஆறு கோள்கள் வளைவு வடிவில் ஒரே...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான குற்றப்பத்திரிகையை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல்...

Read moreDetails

லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!

லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், அதற்கான துணை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் 1 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பங்கு மூலதனத்தை...

Read moreDetails

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 587 சந்தேக நபர்கள் கைது!

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யவும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுக்கவும் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் தினசரி தேடுதல் நடவடிக்கைகளின் போது 587 சந்தேக நபர்கள் கைது...

Read moreDetails

கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில்,  ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளுக்கான நடுவர்களாகச் செயற்படவுள்ள வளவாளர்களை உருவாக்கும்  Training of Trainers (ToT) பயிற்சி செயலமர்வு நடைபெற்றது....

Read moreDetails
Page 91 of 5133 1 90 91 92 5,133
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist