இலங்கை

வாக்குமூலத்தின் பின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ஷ !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்றையதினம் வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய நிலையில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்....

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்...

Read moreDetails

காதை கடித்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை – நுவரெலியா பொலிஸாரின் விசாரணைகள் தொடர்பிலும் கேள்வி!

நுவரெலியா - சீத்தாஎலிய, போலகந்த பகுதியில் நிலத் தகராறு காரணமாகப் பெண்ணொருவரின் காதைக் கடித்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறினாரென நுவரெலியா பொலிஸார்...

Read moreDetails

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற ஆடி அமாவாசை விசேட பூஜை!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்றைய தினம் (12) காலை ஆடி அமாவாசை விசேட பூஜை வழிபாடுகள் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது....

Read moreDetails

விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!

பொரலஸ்கமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில ராஜமஹா விகாரையில் நடைபெறும் எசல மகா பெரஹராவின் பாவட பெரஹரா, 2026.08.13 ஆம் திகதி இரவு 07.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு...

Read moreDetails

தங்காலையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு!

தங்காலை, நகுலுகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் நேற்றிரவு (11) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர், சந்தேக நபர்கள் அப்பகுதியிலிருந்து...

Read moreDetails

வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள் – நடவடிக்கைக்கு பறக்கும் படைகள் தயார்!

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வழித்தட அனுமதிகள் இன்றி சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் மற்றும் உரிய பதிவுகள் இன்றி , வெளிமாவட்ட உத்தியோகஸ்தர்களுக்கு விசேட சேவையில் ஈடுபடும்...

Read moreDetails

வட்டி விகிதங்களை மேலும் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – மத்திய வங்கி ஆளுநர்!

மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட எதிர்பாராத மற்றும் கணிசமான வட்டி விகித உயர்வுக்குப் பின்னர், இந்த ஆண்டில் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்று...

Read moreDetails

22 ஆவது திருத்தத்துக்கு BASL கடும் எதிர்ப்பு: நீதித்துறையின் சுதந்திரம் ஆபத்தில்? 

உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்...

Read moreDetails

கொலம்பிய மக்களுக்கு இலங்கை இரங்கல்!

உயிரிழப்புகளையும் பரவலான அழிவையும் ஏற்படுத்திய கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கொலம்பியா மக்களுக்கு இலங்கை தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தனது...

Read moreDetails
Page 90 of 5133 1 89 90 91 5,133
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist