எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!
2026-02-06
திருகோணமலை, வீரநகர் பகுதியில் நிலவும் கடும் கடல் அரிப்பு காரணமாக கடற்றொழிலாளர்களின் வாடிகள் மற்றும் குடியிருப்புக்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இன்றைய (08) நிலவரப்படி நான்கு வீடுகள்...
Read moreDetailsதெற்காசிய பிராந்தியத்தில் நீண்டகால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு இந்தியாவின் தலைமை பிரதானமானது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (08)...
Read moreDetailsமது அருந்திவிட்டு வாகனங்கள் செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பிற போதைப்பொருட்கள் பாவனையில் ஈடுபட்டு வாகனங்களை...
Read moreDetailsபட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவை இரண்டாம் தர அதிகாரியான யூ.எல்.எம்.சாஜித் அவர்கள் 2026 ஜனவரி...
Read moreDetailsயாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் " கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து ,...
Read moreDetailsமத்துகம பிரதேச சபையின் செயலாளரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மத்துகம பிரதேச சபையின் தலைவர் கசுன் முனசிங்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...
Read moreDetailsகடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் நோக்கங்களுக்கான மத ஸ்தலங்களுக்கு 200க்கும் மேற்பட்ட மின்சாரப் பனல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவை தற்போது பாவனையற்ற நிலையில் காணப்படுவதாக வலுசக்கதி அமைச்சர்...
Read moreDetails"தூய்மையான நாடும் ஆரோக்கியமான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு மூன்று நாள் தேசிய வேலை திட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய...
Read moreDetailsநுவரெலியா, கிரெகரி வாவியில் தரையிரங்க முயன்ற Sea plane வீழ்ந்து விபத்திற்குள்ளானமை தொடர்பில் சிவில் விமான சேவைகள் அதிகார சபை முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதற்கென உயர்மட்ட...
Read moreDetailsபிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.