இலங்கை

ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வெற்றிகரமாக நடைபெற்ற...

Read moreDetails

வரி செலுத்துவோருக்கான சிறப்பு அறிவிப்பு!

2026 ஜூலை மாதத்திற்கான மதிப்புக்கூட்டு வரியை (VAT) ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உள்நாட்டு வருவாய்த் துறை அறிவித்துள்ளது. வரியைச் செலுத்தத் தவறினால் அல்லது...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்திற்கு இன்று காலை (13) வருகை தந்துள்ளார். அவரது சொத்துக்கள்...

Read moreDetails

சமிந்த குலரத்ன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இன்று காலை (13) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். சபாநாயகரால் வாகனங்களும் உத்தியோகப்பூர்வ இல்லங்களும்...

Read moreDetails

மஸ்கெலியா வைத்தியசாலையின் குறைபாடுகளை கண்டறிந்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் கண்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

Read moreDetails

ரம்புக்கனை–மாவனெல்ல பிரதான வீதி புனரமைப்பு இறுதிக்கட்டம்!

ரம்புக்கனை–மாவனெல்ல பிரதான வீதியை இருவழிப்பாதையாக அபிவிருத்தி செய்யும் பணிகளின் ஒரு பகுதியாக, கபேல்லவத்த பகுதியில் அமைந்திருந்த பழைய கல் பாலம் தொடர்பான புனரமைப்புப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை...

Read moreDetails

ஜப்பானில் இலங்கை மாணவர் சக நாட்டவரால் குத்திக் கொ*லை! 

ஜப்பானின் சிபா மாகாணத்தின் நகரேயாமா (Nagareyama) நகரில், 21 வயதுடைய சக நாட்டவரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் 18 வயதுடைய...

Read moreDetails

துப்பாக்கிச்சூட்டில் பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு!

மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் நேற்று மாலை பெண் ஒருவரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி...

Read moreDetails

சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் நேற்று (12) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள...

Read moreDetails

டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 91 ஆயிரத்தையும் விஞ்சியது; 98 பேர் உயிரிழப்பு!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) அண்மைய புள்ளிவிவரங்களின்படி, நேற்று (12) நிலவரப்படி இலங்கையில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 91,000-ஐக் கடந்துள்ளது. அதேநேரம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆக...

Read moreDetails
Page 88 of 5133 1 87 88 89 5,133
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist