இலங்கை

19,060 லிட்டர் டீசலுடன் நால்வர் கைது!

பியகமவில் சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த 19,060 லிட்டர் டீசல் அடங்கிய இரண்டு பவுசர்களை பறிமுதல் செய்ததை அடுத்து, நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். களனி...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி; தமிழக மீனவர்கள் 5 பேர் கைது!

தனுஷ்கோடி தலைமன்னார் இடையே மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை...

Read moreDetails

இலங்கைப் பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய யுகம்! 

இலங்கையின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக, புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட தாழ் தளப் பேருந்துகளை (Low Floor Buses) அறிமுகப்படுத்துவதில் Indra Traders...

Read moreDetails

இராணுவ வீரர் வீட்டில் ஆயுதங்கள் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள்!

பொலன்னறுவை ஹிங்குராக்கொட பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாநில புலனாய்வு...

Read moreDetails

இலங்கை அருகே ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு; இராணுவ ஜெனரல்களிடம் கேள்வி எழுப்பிய ட்ரம்ப்!

இலங்கைக்கு அருகே ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா ஏன் மூழ்கடித்தது, பல நபர்களை ஏன் கொன்றது என்று தான் இராணுவ ஜெனரல்களிடம் கேள்வி எழுப்பியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

Read moreDetails

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துஆய்வு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து ,கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரடியாக சென்று ஆராய்ந்தார். களுவாஞ்சிகுடி பிரதேச...

Read moreDetails

கொழும்பு-துபாய் இடையேயான 2 விமான சேவைகள் இரத்து!

2026 மார்ச் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டிருந்த கொழும்புக்கும் துபாய்க்கும் இடையிலான இரண்டு விமானங்களை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பிலிருந்து...

Read moreDetails

லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் விலையை அதிகரித்தது!

லாஃப்ஸ் கேஸ் (LAUGFS Gas) நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, 12.5...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

Read moreDetails

கொழும்பு மாநகரசபை ஊழியர் பற்றாக்குறை – அரசாங்கத்தின் விசேட கவனம்!

கொழும்பு மாநகரசபையில் தற்போது நிலவும் ஊழியர் பற்றாக்குறை மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறையில் உள்ள நடைமுறைக்குச் சாத்தியமற்ற நிபந்தனைகள் காரணமாக, மாநகரசபையின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள பாரதூரமான...

Read moreDetails
Page 94 of 4784 1 93 94 95 4,784
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist