கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
தாங்கள் அன்றாடம் சந்திக்கும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் பயிர்களுக்கு நியாயமான விலை கிடைக்காததால் விவசாயத்தைக் கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளதாகக் கூறி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப்...
Read moreDetailsமத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர கரியவசம், தற்போது கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறார்....
Read moreDetailsமாளிகாவத்தையில் உள்ள பி.சி.சி பாலம் அருகே சற்று நேரத்திற்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் துப்பாக்கிச் சூடு...
Read moreDetailsஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் சுரேஷ் சாலே தாக்கல் செய்த...
Read moreDetailsபுத்தளம், முள்ளிபுரம் பகுதியில் இலங்கை கடற்படையினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 7,000 வெளிநாட்டுச்...
Read moreDetailsஅம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்தில்...
Read moreDetailsகல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த துவிச்சக்கரவண்டி (சைக்கிள்) திருட்டுகள் தொடர்பாகத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், போதைப்பொருளுக்கு அடிமையான...
Read moreDetailsபயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாது தொழிற்சங்க...
Read moreDetailsசொகுசு வாகனத்தில் கஞ்சா தொகையைக் கடத்திச் சென்ற இளம் தம்பதியினரை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தளம் - சிலாபம் வீதியில் அமைந்துள்ள பட்டுளுஓயா பொலிஸ் சோதனைச்...
Read moreDetailsகண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் போது வினாத்தாளில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தகுந்த நீதியை வழங்க அரசாங்கம் உடனடி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.