கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
தம்புத்தேகம பகுதியில் வீடொன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தம்புத்தேகம, யாய 5 பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே நபர் ஒருவர் இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில்...
Read moreDetailsநாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொடை வெளியேறும் வாயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், போக்குவரத்துச் நெரிசலை விரைவாக...
Read moreDetails2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையைத் திட்டமிடப்பட்ட திகதியில் தொடங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பரீட்சைக்குத் தயாராவதற்கு மாணவர்களுக்குப் போதுமான நேரம் வழங்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட...
Read moreDetailsவடக்கு மாகாணத்தில் 'டித்வா' புயலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், ஒப்பந்த அடிப்படையிலான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேரடி நேர்முகத் தேர்வு...
Read moreDetailsவடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு , இயந்திர பற்றாக்குறையே பிரதான காரணம் எனவும் , புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் புகையிரத திணைக்கள...
Read moreDetailsயாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது 400-க்கும் அதிகமான மனித என்புகள், எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் இலங்கையின் மனச்சாட்சியையே உலுக்கும் அதிர்ச்சிகரமான செய்தியாகும். இந்தக்...
Read moreDetailsபொது சுகாதார பரிசோதகர்கள் (PHIs) போல நடித்து மோசடியாகப் பணம் பறிக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருவதாக, இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களை...
Read moreDetailsமுச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2026.06.21 அன்று காலை, பன்சியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரம்பே–மெல்சிறிபுர பிரதான வீதியின் ரம்பே சந்திப்பு...
Read moreDetailsஇணைய பண பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை வங்கி கணக்குகளில் செலுத்தி நடத்தப்பட்ட போதைப்பொருள் விற்பனை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார்...
Read moreDetailsகடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் நாட்டில் சுற்றுலாத்துறை வருவாய் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL)...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.