இலங்கை

இலங்கையின் பணவீக்கம் ‍5.4% ஆக உயர்வு!

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (NCPI) அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 2026 ஏப்ரலில் பதிவான 4.7 சதவீதத்திலிருந்து 2026 மே மாதத்தில் 5.4...

Read moreDetails

ஐசிசி தலைவருடனான சந்திப்பு குறித்த போலியான தகவலை நிகாரித்த ஜனாதிபதி ஊடகப் பிரிவு!

எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்தத் தவறினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) 'கறுப்புப் பட்டியலில்' சேர்க்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) இலங்கைக்கு...

Read moreDetails

கேகாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

கேகாலை மாவட்டம் மொலகொட பகுதியில், தனியார் பேருந்து ஒன்று பல வாகனங்கள் மீது மோதியதில் ஏற்பட்ட வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்Molagodaதுள்ளார். விபத்தில் காயமடைந்த குறைந்தது...

Read moreDetails

பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான மனுவை முன்னெடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி!

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு உள்ள தகுதியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை முன்னெடுத்துச் செல்ல உயர் நீதிமன்றம்...

Read moreDetails

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு தொற்றாளர்கள் அடையாளம்!

கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் 1,069 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார். இந்தத்...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி போன்ற விடயத்தில் அரசாங்கத்தின் கையாளுகையை நாங்கள் வரவேற்கின்றோம் – சிறிநேசன் எம்.பி!

இந்த அரசாங்கம் உயர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான தாக்குதல் விடயத்தில் ஓரளவுக்கு முன்னேற்றகரமான முறையில் விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து...

Read moreDetails

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம் யாழில் இடம்பெற்றது!

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம், யாழ்ப்பாணத்திலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று (21) இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,...

Read moreDetails

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க சென்ற அதிரடி படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் விசேட அதிரடிபடையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே இன்று ஏற்பட்ட மோதல் காரணமாக குழந்தைகள், முதியோர்கள், பாடசாலை மாணவிகள் என 14 பேர் விளக்கமறியலில்...

Read moreDetails

யானை தாக்கியதில் பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு!

இறக்குவனை, ஸ்ரீ உபயதிலகாராம விகாரையில் நடைபெற்ற 78 ஆவது போசோன் ஊர்வலத்திற்காகக் கொண்டுவரப்பட்ட யானை தாக்கியதில், பாகன் ஒருவரும் அவரது உதவியாளரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய ஊர்வலத்தைத்...

Read moreDetails

தம்புத்தேகம பகுதியில் வீடொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்பு!

தம்புத்தேகம பகுதியில் வீடொன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தம்புத்தேகம, யாய 5 பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே நபர் ஒருவர் இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில்...

Read moreDetails
Page 93 of 4999 1 92 93 94 4,999
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist