அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆசிரியர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – துஷார இந்துனில்!

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆசிரியர்களை 'மிகவும் மோசமானவர்கள்' என வர்ணித்தமையானது ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கும் இழைக்கப்பட்ட பாரிய அவமரியாதையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு – ராஜித!

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

Read moreDetails

தனிமைப்படுத்தல் சட்டம் எவருக்கும் விதிவிலக்கானது அல்ல – அரசாங்கம்!

தனிமைப்படுத்தல் சட்டம் எவருக்கும் விதிவிலக்கானது அல்ல என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ச்சியாக இடம் பெறும் போராட்டங்கள் தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்துத்து தெரிவிக்கும்...

Read moreDetails

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய விடயத்தினை கூறினார் ஜனாதிபதி!

கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் தற்காலத்திற்கு பொருத்தமான ஒரு கல்வி முறையை முன்வைக்க வேண்டுமே அன்றி, அரசியல் நோக்கங்களை ஆதரிக்கக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய...

Read moreDetails

வாகன விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் நாளாந்தம் அதிகரிப்பு!

நாட்டில்  நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்துக்கள் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மருதானை பொலிஸ் நிலையத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள்!

மருதானை பொலிஸ் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டிருந்தது. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டின் உதவியுடன் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது....

Read moreDetails

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் குறித்த முழுமையான தகவல்!

நாட்டில் இதுவரை 561,127 பேருக்கு கொரோனா டுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்...

Read moreDetails

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, நேற்று(வியாழக்கிழமை) ஆயிரத்து 484 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா...

Read moreDetails

புலிக்குளம் அபிவிருத்தித் திட்டம்  – துறைசார் நிபுணர்களுடன் டக்ளஸ் கலந்தாய்வு

கிளிநொச்சி,  அறிவியல்நகர் யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்கு, புலிக்குளத்திலிருந்து தண்ணீரை வாய்க்கால் மூலம் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உறுதிசெய்தார். முன்னதாக...

Read moreDetails

தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு கொரோனா!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

Read moreDetails
Page 1113 of 1164 1 1,112 1,113 1,114 1,164
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist