பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
UEFA CHAMPIONS LEAGUE பார்சிலோனா வெற்றி
2025-04-11
ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்சிகளில் உள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாக தற்போது நீதிமன்ற நடவடிக்கையில் உள்ள ஆறு கட்சிகளின் செயற்பாடுகளே...
Read moreDetailsஜனாதிபதி தன்னை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட...
Read moreDetailsநாட்டில் மேலும் 303 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை...
Read moreDetailsநடைபெற்று முடிந்த கல்வி பொது சாதாரண உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கமைய இந்த மாத இறுதியில் குறித்த பெறுபேறுகளை...
Read moreDetailsஅரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் பள்ளிவாசல்களின் பொறுப்புக்களிலிருந்து விலக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வக்பு சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...
Read moreDetailsஅடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தவணைகளின் போதும் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி மறுசீரமைப்பு, தொலைதூரக் கல்வி, திறந்த பல்கலைக்கழகங்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால்...
Read moreDetailsமலர்ந்திருக்கும் பிலவ புத்தாண்டை முன்னிட்டு, இன்று(புதன்கிழமை) நாடளாவிய ரீதியாக உள்ள கோவில்களில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. சித்திரை வருட புத்தாண்டு நாளான இன்றைய தினம் நல்லூர்...
Read moreDetailsபுத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் மீண்டும் கோரியுள்ளது. புதிய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு புத்தாண்டு விடியலைக் கொண்டாடுவதற்காக சுகாதார சேவைகள்...
Read moreDetailsநாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 598ஆக...
Read moreDetailsயாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைதுசெய்யப்பட்ட சம்பவமானது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.