மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!
2025-05-05
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 24 பேர் நேற்று(வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளமையினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா...
Read moreDetailsநாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய நாட்டில் மேலும் 42 கிராம சேவகர்...
Read moreDetailsநாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 429 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 43 பேர் வெளிநாடுகளில்...
Read moreDetailsநாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை இரவுநேர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று தொடக்கம் இரவு 11 மணிமுதல்...
Read moreDetailsபொருளாதார புத்துயிர் மற்றும் வறுமையொழிப்பு பற்றிய ஜனாதிபதி செயலணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) அதிகாலை அவசரமாக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
Read moreDetailsவெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் சகலரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும்...
Read moreDetailsநாட்டில் மேலும் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின்...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், அனைத்து அரச நிறுவனங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து அரச...
Read moreDetailsஅமெரிக்காவின் பைஸர் மருந்த தயாரிப்பு நிறுவனத்துடன் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜுலையில் ஒன்பது இலட்சம் பைஸர் (pfizer) கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள...
Read moreDetailsநாட்டில் இன்று இரண்டாயிரத்து 672 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில், 13 பேர் வெளிநாடுகளில்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.