தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய மேலும் 93 பேர் கைது!

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(சனிக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள்...

Read moreDetails

மாகாணங்களுக்கு இடையில் எப்போது முதல் பொதுப்போக்குவரத்து? அறிவிப்பு வெளியானது!

மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுமாயின் அன்றிலிருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தடுப்பூசி செலும் வேலைத் திட்டத்தின் கீழ் நேற்று(வெள்ளிக்கிழமை) 5 இலட்சத்து 13 ஆயிரத்து 820 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த...

Read moreDetails

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ்!

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு வேண்டுகோளின் பிரகாரம்  தடுப்பூசி  சான்றிதழ் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  விசேட வைத்திய நிபுணர்...

Read moreDetails

டெல்டாவின் செறிவு 1,000 மடங்கு அதிகம் என எச்சரிக்கை!

சாதாரண கொரோனா வைரஸின் செறிவைவிட, டெல்டாவின் செறிவு ஆயிரம் மடங்கு அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இந்த...

Read moreDetails

டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இதுவரை 61 டெல்டா வகை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கோட்டே, கொலன்னாவ,...

Read moreDetails

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 953 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்...

Read moreDetails

தேரர்கள் சிலருக்கும் கொரோனா!

ஹபராதுவ - லியனகொட பகுதியிலுள விகாரை ஒன்றிலுள்ள 14 தேரர்களுக்கும் மேலும் மூவருக்கும் கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹபராதுவ சுகாதார பொது சுகாதார வைத்திய அதிகாரிகள்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில்!

நாடளாவிய ரீதியில் 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பமாகியுள்ள வார இறுதி நீண்ட விடுமுறையினை அடுத்தே இவர்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்....

Read moreDetails

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய மேலும் 152 பேர் கைது!

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள்...

Read moreDetails
Page 1110 of 1164 1 1,109 1,110 1,111 1,164
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist