கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் மரணம்

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன . லேடி ரிஜ்வே மருத்துவமனையின் 20 தொடக்கம் 30 வரையான...

Read moreDetails

மூன்றாவது ​தடுப்பூசி திட்டம் – இராணுவத் தளபதி

கொரோனா  தடுப்பூசிகளின்  மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ள தயாராக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதியும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று...

Read moreDetails

ஆப்கானிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புதல் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன . மேலும் ஆப்கானிலுள்ள இலங்கையர்களை வௌியேற்றுவதற்கு உதவுமாறு...

Read moreDetails

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், மற்றும் யுவதிகள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

இலங்கையில் 7 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 198  பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று ( சனிக்கிழமை ) வைரஸ் தொற்றினால்   117 ஆண்களும் 81...

Read moreDetails

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 906 பேர் இன்று(சனிக்கிழமை) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று...

Read moreDetails

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய மேலும் 93 பேர் கைது!

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(சனிக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள்...

Read moreDetails

மாகாணங்களுக்கு இடையில் எப்போது முதல் பொதுப்போக்குவரத்து? அறிவிப்பு வெளியானது!

மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுமாயின் அன்றிலிருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தடுப்பூசி செலும் வேலைத் திட்டத்தின் கீழ் நேற்று(வெள்ளிக்கிழமை) 5 இலட்சத்து 13 ஆயிரத்து 820 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த...

Read moreDetails

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ்!

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு வேண்டுகோளின் பிரகாரம்  தடுப்பூசி  சான்றிதழ் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  விசேட வைத்திய நிபுணர்...

Read moreDetails
Page 1110 of 1164 1 1,109 1,110 1,111 1,164
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist